10-31-2005, 01:27 AM
பாரத மாதா எப்ப ஆயுதம் தூக்கினாவோ...அப்பவே பாரதம் அதிரத்தொடங்கிட்டு...! அதன் தொடர்ச்சிதான் டெல்லி அதிர்வுகள்..!
அப்பாவி மக்களை காப்பாற்றத் தெரியாத பாரத மாதா எதுக்கு..அவாக்கு ஏன் வாழ்த்துக் கோசம்..கண்ணீரோடு வாழும் மக்களுக்கு பாரத மாதா செய்ததென்ன...???!
டெல்லி குண்டு வெடிப்பில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் கண்ணீ அஞ்சலிகள்..! அணு குண்டுகளையும் அடுக்கி அடுக்கி ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு... இன்னும் காந்திய முகமூடி எதுக்கு...காஷ்மீர் ஆக்கிரமிப்பில் இருந்து பாரத மாதா வெளியேற வேண்டும்..காஷ்மீரிய மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்..அதுவரை ஆயுதப் பெருக்கங்களுக்கும் இப்படியான கோரச் சம்பவங்களுக்கு பாரத மாதாவே பொறுப்பு..! :evil:
இந்து சமுத்திர பிராந்தியத்தின் மூன்றாவது வலுவான கடற்படை தமிழர் படை...கடற்புலிகள்...! - பேராசிரியர் சூரிய நாராயணன் - பாரத இராணுவ கொள்கை வகுப்பாளர்..! :roll:
அப்பாவி மக்களை காப்பாற்றத் தெரியாத பாரத மாதா எதுக்கு..அவாக்கு ஏன் வாழ்த்துக் கோசம்..கண்ணீரோடு வாழும் மக்களுக்கு பாரத மாதா செய்ததென்ன...???!
டெல்லி குண்டு வெடிப்பில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் கண்ணீ அஞ்சலிகள்..! அணு குண்டுகளையும் அடுக்கி அடுக்கி ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு... இன்னும் காந்திய முகமூடி எதுக்கு...காஷ்மீர் ஆக்கிரமிப்பில் இருந்து பாரத மாதா வெளியேற வேண்டும்..காஷ்மீரிய மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்..அதுவரை ஆயுதப் பெருக்கங்களுக்கும் இப்படியான கோரச் சம்பவங்களுக்கு பாரத மாதாவே பொறுப்பு..! :evil:

இந்து சமுத்திர பிராந்தியத்தின் மூன்றாவது வலுவான கடற்படை தமிழர் படை...கடற்புலிகள்...! - பேராசிரியர் சூரிய நாராயணன் - பாரத இராணுவ கொள்கை வகுப்பாளர்..! :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

