10-30-2005, 09:42 PM
iruvizhi Wrote:sathiri Wrote:ஆமாம் தமிழ் அவங்க மந்திரி நாங்கள் மாக்கள் சரி யாழிலை ஒரு கருத்து கணிப்பு நடத்துவம் யாழிலை யாழினி மட்டிறுத்தினராக பணியாற்ற வேண்டுமா இல்லையா எண்டுஆசய பாருங்கோ... ஆடு நனையுதே என்று ஓனாய் ஒன்று அழுததாம்.
அது தான் நடக்குது போல பாவம் சாத்திரிட்ட ஒரு கத்தையைக்கொடுத்தா ஒரே வெட்டு யாழினி முடிஞ்சான். சாத்திரம் பாத்து கதைக்கிறார் எல்லா அது தான். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

