10-30-2005, 09:32 PM
பிள்ளை யாழினி பேசாம என்ர கட்சியிலை வந்து சேரம்மா. நான் நாயும் கவனிக்காமல் நாறிப்போய் இருக்கிறன். அறிக்கை எழுதவே கைநடுங்குது ஆக்களை கூலிக்கு வைச்சுத்தான் தேனுக்கு அறிக்கை எழுதிறனான். நம்ம கட்சீல நிரும் சேந்திரெண்டா நாம எழும்பிடுவமில்லை.

