10-30-2005, 08:42 PM
பலரும் ஆபாசத்துக்கும் அநாகரிகத்துக்கும் வரைவிலக்கணம் கேட்டு எழுதியிருந்தனர். மட்டுறுத்துனர்களால் பக்கசார்பற்ற வரைவிலக்கணம் கொடுக்க முடியவில்லை. நான் தணிக்கைகளுக்கு எதிரான கருத்தை கொண்டிருக்கிறேன். எந்தவிதமான தணிக்கையும் எனக்கு உடன்பாடானதல்ல.
ஆயினும் ஒரு மக்கள் குழுவுடன் ஒன்றி வாழும் போது, அங்கு ஒற்றுமையான வளர்ச்சியும், ஆக்கபுூர்வமுமான செயற்பாடும் கருதி, சில கட்டுப்பாடுகள் தேவை என்பதும் உண்மையானதாகும்.
இங்கெ ஒரு உதாரணத்தை காட்டி விளக்கினால் பொருத்தமானது என தெரிகிறது.
1980களில் விடுதலைப்புலிகளின் மறைந்த கப்ரன் வாசு, விடுதலைப்புலிகள் புகைப்பது மதுபானம் குடிப்பது போன்றவற்றை ஏன் செய்வதில்லை? என்பதற்கான காரணத்தை பல்கலைக்கழகத்தில் நடந்த தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கான கூட்டத்தில் விளக்கினார்.
"பண்பாடு கருதியோ, உடநலம் கருதியோ, விடுதலைப்புலிகள் தமது அங்கத்தவர்கள் புகைத்தலையும் மதுபானத்தையும் பயன்படுத்துவதை தடை செய்யவில்லை. (சில விதிவிலக்குகள் உண்டு.) இவற்றை நாங்கள் செய்யாததற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு. எமது மக்கள் இவற்றை மதிப்பிற்குரிய நடத்தை என்று கருதுவதில்லை. அதனால்தான் நாம் அவற்றை செய்வதில்லை. செய்யவும் போவதில்லை. மக்கள் மதிக்காதவற்றை நிச்சயமாக தேவைப்பட்டால் தவிர நாம் செய்யப்போவதில்லை."
இனி அநாகரிகம் ஆபாசம் என்ற கருத்துகளுக்கு வருவோம். தமிழ் மக்களின் பெரும்பாலானோர் தமக்கென நாகரிகம், ஆபாசம் பற்றிய அளவுகோலை (தவறாக என்றாலும்) வைத்திருக்கின்றனர். நிச்சயமான தேவை கருதி அதனை நாம் மீறலாம். உதாரணமாக பாலியலும் தமிழர் வரலாறும் பற்றிய ஒரு கருத்தாடலில், கோவில் சிற்பங்களில் உள்ள பாலியல் படங்களை உதாரணத்துக்கு நாம் காட்டும் போது, தேவை கருதி அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எமது மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். பாலியல் உடநலம் பற்றிய கருத்தாடலில், ஆணுறைப்பாவனையை படம் போட்டு விளக்கலாம். எமது மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
மற்ற சந்தர்ப்பங்களில் எல்லாம், மக்கள் ஏற்றுக்கொள்ளும் பொதுவான அளவுகோலை நாம் பயன்படுத்த வேண்டும். அந்த அளவுகோல் எது?
<ul>
<li> பெண்களின் படத்தில் முழங்கால் முதல் இடுப்பு வரையான பகுதிகளும் இடைமுதல் தோழ்கள் வரையும் பொதுவாக மறைக்கபட்டிருக்க வேண்டும்.
<li> ஆண்களின் இடைமுதல் மேற்கால்கள் வரை மறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
<li> பாலியல் செயற்பாட்டை மறைமுகமாகவேனும் சித்தரிக்கும் அல்லது து}ண்டும் படங்களாக இருக்க கூடாது.
<ul>
இந்த வரைவில்ககணம் போதாதா?
ஆயினும் ஒரு மக்கள் குழுவுடன் ஒன்றி வாழும் போது, அங்கு ஒற்றுமையான வளர்ச்சியும், ஆக்கபுூர்வமுமான செயற்பாடும் கருதி, சில கட்டுப்பாடுகள் தேவை என்பதும் உண்மையானதாகும்.
இங்கெ ஒரு உதாரணத்தை காட்டி விளக்கினால் பொருத்தமானது என தெரிகிறது.
1980களில் விடுதலைப்புலிகளின் மறைந்த கப்ரன் வாசு, விடுதலைப்புலிகள் புகைப்பது மதுபானம் குடிப்பது போன்றவற்றை ஏன் செய்வதில்லை? என்பதற்கான காரணத்தை பல்கலைக்கழகத்தில் நடந்த தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கான கூட்டத்தில் விளக்கினார்.
"பண்பாடு கருதியோ, உடநலம் கருதியோ, விடுதலைப்புலிகள் தமது அங்கத்தவர்கள் புகைத்தலையும் மதுபானத்தையும் பயன்படுத்துவதை தடை செய்யவில்லை. (சில விதிவிலக்குகள் உண்டு.) இவற்றை நாங்கள் செய்யாததற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு. எமது மக்கள் இவற்றை மதிப்பிற்குரிய நடத்தை என்று கருதுவதில்லை. அதனால்தான் நாம் அவற்றை செய்வதில்லை. செய்யவும் போவதில்லை. மக்கள் மதிக்காதவற்றை நிச்சயமாக தேவைப்பட்டால் தவிர நாம் செய்யப்போவதில்லை."
இனி அநாகரிகம் ஆபாசம் என்ற கருத்துகளுக்கு வருவோம். தமிழ் மக்களின் பெரும்பாலானோர் தமக்கென நாகரிகம், ஆபாசம் பற்றிய அளவுகோலை (தவறாக என்றாலும்) வைத்திருக்கின்றனர். நிச்சயமான தேவை கருதி அதனை நாம் மீறலாம். உதாரணமாக பாலியலும் தமிழர் வரலாறும் பற்றிய ஒரு கருத்தாடலில், கோவில் சிற்பங்களில் உள்ள பாலியல் படங்களை உதாரணத்துக்கு நாம் காட்டும் போது, தேவை கருதி அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எமது மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். பாலியல் உடநலம் பற்றிய கருத்தாடலில், ஆணுறைப்பாவனையை படம் போட்டு விளக்கலாம். எமது மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
மற்ற சந்தர்ப்பங்களில் எல்லாம், மக்கள் ஏற்றுக்கொள்ளும் பொதுவான அளவுகோலை நாம் பயன்படுத்த வேண்டும். அந்த அளவுகோல் எது?
<ul>
<li> பெண்களின் படத்தில் முழங்கால் முதல் இடுப்பு வரையான பகுதிகளும் இடைமுதல் தோழ்கள் வரையும் பொதுவாக மறைக்கபட்டிருக்க வேண்டும்.
<li> ஆண்களின் இடைமுதல் மேற்கால்கள் வரை மறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
<li> பாலியல் செயற்பாட்டை மறைமுகமாகவேனும் சித்தரிக்கும் அல்லது து}ண்டும் படங்களாக இருக்க கூடாது.
<ul>
இந்த வரைவில்ககணம் போதாதா?
''
'' [.423]
'' [.423]

