11-25-2003, 09:41 AM
தணிக்கை அவர்களே! என்ன நோர்வேயில் ஒரு சுடச்சுட ஒரு கேள்வியுற்றேன் உண்மையா? பழிவாங்கல் இவ்வளவு து}ரம் போய் விட்டதா? இன்ரப்போல் வரை செல்வாக்கிருக்கிறது போலே! கவனம் 1987 எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது! தமது சுயநலனுக்காக எதையும் செய்ய துணிவார்கள்! எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்!!!

