10-30-2005, 02:34 PM
என்னைப்பொறுத்தவரை மட்டுறுத்தினர்கள் காட்டும் பாதையில் பயணிப்பதே சரியாக இருக்கும். களவிதிகளுக்க்மைவாக மட்டுறுத்தினர்களை மதித்து நடப்பதே நல்ல கருத்தாளனுக்கு அழகு. மட்டுறுத்தின்றனௌக்கு தெரியும் எது நல்லது எது கெட்டது என்று.

