10-30-2005, 07:15 AM
அதிகமான சொற்களுக்கு தமிழ் கருத்துடன் கூடீய சொற்கள் வசனங்கள் இருக்கின்றன. அவற்றை அறிந்து கொள்ளுமளவிற்க்கு எம்மவரிடம் பொறுமையும் இல்லை அக்கறையும் இல்லை. தவறு என்று ஒருவன் சுட்டிக்காட்டும் வரை யாரும் தமது தவறுகளை தெரிந்தும் திருத்துவதில்லை (சிலர் சொல்லியும் திருந்தார்) அது போல தான் இந்த சொற்களும் சொற்கள் இல்லை என்றும் புலம்புவோர் அது இருக்கிறது ஆனால் அதை தேடிப்பெறவேண்டும் என்று அக்கறைப்படுவதில்லை...
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

