10-30-2005, 03:21 AM
கேணல் ரிஸ்வி சுட்டுக்கொலை
சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் துறையின் தலைமை அதிகாரி கேணல் ரிஸ்வி மீடர் கிரிபத்தொட பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சிறீலங்கா புலானய்வுத்துறையின் தலைமை அதிகாரியாகச் செயற்பட்டு வந்த இவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்;காக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பயனளிக்காமல் அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
நன்றி: சங்கதி
சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் துறையின் தலைமை அதிகாரி கேணல் ரிஸ்வி மீடர் கிரிபத்தொட பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சிறீலங்கா புலானய்வுத்துறையின் தலைமை அதிகாரியாகச் செயற்பட்டு வந்த இவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்;காக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பயனளிக்காமல் அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
நன்றி: சங்கதி
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

