10-29-2005, 02:39 PM
சிரிக்கும் அழகியே! - என்
என் உயிர்த் தோழியே!
சிந்திக்கும் அரசியே! - உன்னை
வசிகரத் தோற்றம் வதைத்தாலும் - நீ
வண்டாக மாறாதே
தீபத்தைக் கண்டாலும் அதை -நீ
கணப்பொழுதில் மறந்துவிடு
பாவத்தை ஒரு போதும் செய்யாதே - நீ
பாரினிலே பிறர் மதிக்க வீறு நடை போடு
என் அருமைத் தோழியே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என் உயிர்த் தோழியே!
சிந்திக்கும் அரசியே! - உன்னை
வசிகரத் தோற்றம் வதைத்தாலும் - நீ
வண்டாக மாறாதே
தீபத்தைக் கண்டாலும் அதை -நீ
கணப்பொழுதில் மறந்துவிடு
பாவத்தை ஒரு போதும் செய்யாதே - நீ
பாரினிலே பிறர் மதிக்க வீறு நடை போடு
என் அருமைத் தோழியே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
<<<<<..... .....>>>>>

