10-28-2005, 11:11 PM
கவிதை நன்று. இணைப்பிற்கு நன்றி இரசிகை
Kuruvikal wrote:
ஆடு மாடு கோழிகளைக் கொல்லுறதுதான் சரியில்லை..! அதுகள் என்ன பாவம் செய்திச்சுதுகள்..! அரக்கனாகிட்டுதுகளா...??!
அது குருவி இன்னும் அரக்கர்கள் இருக்கின்றார்கள் என்று ஆடு மாடு கோழிகளுக்கு காட்ட வேண்டாமா?????
Kuruvikal wrote:
ஆடு மாடு கோழிகளைக் கொல்லுறதுதான் சரியில்லை..! அதுகள் என்ன பாவம் செய்திச்சுதுகள்..! அரக்கனாகிட்டுதுகளா...??!
அது குருவி இன்னும் அரக்கர்கள் இருக்கின்றார்கள் என்று ஆடு மாடு கோழிகளுக்கு காட்ட வேண்டாமா?????

