10-28-2005, 07:28 PM
<b>பூவிக்கு அருகில் அமைந்துள்ள செவ்வாய்க் கோள் நாளைய தினம்</b>
<img src='http://img493.imageshack.us/img493/3504/sevaikirakam8un.gif' border='0' alt='user posted image'>
பூவிக்கு அருகில் அமைந்துள்ள செவ்வாய்க் கோள் நாளைய தினம்(29.10.05) பூமிக்கு மிக சமீபமாக வரவுள்ளது.
இந்த கிடைத்தற்கரிய சந்தர்ப்பத்தை இலங்கை மக்கள் வெறும் கண்ணால் பார்க்க முடியும் என ஆத்தர் சி க்ளாக் நிலையம் தெரிவித்துள்ளது. நாளை இரவு (29.10.05) 7 மணியளவில் கீழ் வானின் தென்பகுதியிலிருந்து 15 பாகை மேற்குப் பகுதியில் செம்மஞ்சல் நிறத்தில் இந்தக் கோளை இலங்கையர்கள் அவதானிக்க முடியும். செவ்வாய்க் கோள் மிகவும் பிரகாசமானது என்பதால் ஏனைய கோள்களைவிட மிகவும் தெளிவாக காட்சியளிக்கும் என ஆத்தர் சி க்ளாக் நிலையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகில் செவ்வாய்க்கிரகம் நெருங்கும் போது இந்த இரு கோள்களுக்கிடையிலான தூரம் 96 தசம் 4 மில்லியன் கிலோமீற்றராக குறைவடையும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக 2003ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28ம் திகதி பூமிக்கு அருகே செவ்வாய்க் கிரகம் தோன்றியது. இனி எதிர்காலத்தில் 2018ம் ஆண்டில் 58 தசம் 8 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் செவ்வாய்க்கிரகம் தோன்றும் போதும் இலங்கையர்களால் இதனைப் பார்க்க முடியும் என அறிவிக்கப்படுகின்றது.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
<img src='http://img493.imageshack.us/img493/3504/sevaikirakam8un.gif' border='0' alt='user posted image'>
பூவிக்கு அருகில் அமைந்துள்ள செவ்வாய்க் கோள் நாளைய தினம்(29.10.05) பூமிக்கு மிக சமீபமாக வரவுள்ளது.
இந்த கிடைத்தற்கரிய சந்தர்ப்பத்தை இலங்கை மக்கள் வெறும் கண்ணால் பார்க்க முடியும் என ஆத்தர் சி க்ளாக் நிலையம் தெரிவித்துள்ளது. நாளை இரவு (29.10.05) 7 மணியளவில் கீழ் வானின் தென்பகுதியிலிருந்து 15 பாகை மேற்குப் பகுதியில் செம்மஞ்சல் நிறத்தில் இந்தக் கோளை இலங்கையர்கள் அவதானிக்க முடியும். செவ்வாய்க் கோள் மிகவும் பிரகாசமானது என்பதால் ஏனைய கோள்களைவிட மிகவும் தெளிவாக காட்சியளிக்கும் என ஆத்தர் சி க்ளாக் நிலையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகில் செவ்வாய்க்கிரகம் நெருங்கும் போது இந்த இரு கோள்களுக்கிடையிலான தூரம் 96 தசம் 4 மில்லியன் கிலோமீற்றராக குறைவடையும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக 2003ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28ம் திகதி பூமிக்கு அருகே செவ்வாய்க் கிரகம் தோன்றியது. இனி எதிர்காலத்தில் 2018ம் ஆண்டில் 58 தசம் 8 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் செவ்வாய்க்கிரகம் தோன்றும் போதும் இலங்கையர்களால் இதனைப் பார்க்க முடியும் என அறிவிக்கப்படுகின்றது.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
<b> .. .. !!</b>

