Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் பெயர் கவிஞர் காவடி
#19
நித்திலா,
அழகு பார்ப்பவரின் கண்களைப் பொறுத்தது. சரிதான்.
ஆனா சில இடங்களில் சும்மா ஒரு ரெம்பிளேட்டில் எழுதிவிட்டு நான் ஆசிரிப்பா எழுதியிருக்கிறன், நான் வெண்பா எழுதியிருக்கிறன் எண்டு பறைதட்டுறதைப்பாத்திருக்கிறன். அனா சும்மா ஒருவடிவத்தை வைச்சுக்கொண்டுதான் அவைஎழுதப்பட்டிருக்கும். நிறையப் பிழைகள் இருக்கும். யாப்பிலக்கணத்துள் அடங்காது. ஆனாலும் தாங்கள் எழுதியதை குறிப்பிட்ட பெயர்கால் அழைப்பார்கள்.

அதற்குத்தானே இருக்கிறது புதுக்கவிதை. இன்ன விதிகளுக்குட்பட்டுத்தான் எழுதவேணும் எண்டு யாப்பிருக்கிற வடிவங்களை அப்படியப்படித்தானே எழுதவேணும்? இல்லாவிட்டால் அந்தப்பெயரைப் பாவிக்கக்கூடாது.

நான் இங்கு காவடி அப்படித் தவறாக எழுதிவிட்டு யாப்பின்படி எழுதினதாகச் சொல்லவி;ல்லை.
அவரது கவிதையொன்று நேரிசை வெண்பா வடிவத்துக்குக் கிட்டவாக உள்ளது. அதே ரெம்பிளேட்டை (இதற்குத் தமிழ் என்ன?) உயயோகித்து அதை அவர் எழுதியுள்ளார். ஆனால் அதில் நிறையப் பிழைகளுண்டு. ஆனால் காவடி இன்னொரு நேரத்தில் இது வெண்பா எண்டு சொல்லக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில்தான் சொன்னேன். இப்படிச் சொன்ன நிறையப் பேரைப் பார்த்திருக்கிறேன்.

-------------------------------------------------
முன்பு ஈழநாதத்தில் புதுவை இரத்தினதுரை, "கோணேசக் கவிராயர்" என்ற பெயரில் சிலகாலம் கவிதை எழுதினார்.
நாலடிதான் வரும். அதை நேரிசை வெண்பா என்று வெளியிட்டார்கள். ஆனால் அதில் தளைதட்டியது. ஆனால் புதுவையண்ணாவுக்கு மரபில் எழுதத்தெரியும். அந்தாளே சொல்லாதபோது இவர்கள் நேரிசைவெண்பா என்ற பெயரில் அதை வெளியிட்டார்கள். சுட்டிக்காட்டியபின் நிறுத்;தினார்கள். அப்படித்தான் பாடசாலைகளில் கல்லூரிகளில் எல்லாம் சகட்டுமேனிக்கு வெண்பா எழுதுவார்கள். நளவெண்பாவைப் படித்துவிட்டு அதே ஓசையோடு எழுதிவிட்டு வெண்பா என்பார்கள். அந்தக்கொடுமை இங்கு நடக்கக்கூடாதென்பதே என் அவா. வேறொன்றுமில்லை.
Reply


Messages In This Thread
[No subject] - by காவடி - 10-28-2005, 12:29 PM
[No subject] - by அனிதா - 10-28-2005, 12:33 PM
[No subject] - by Niththila - 10-28-2005, 12:34 PM
[No subject] - by காவடி - 10-28-2005, 12:39 PM
[No subject] - by Niththila - 10-28-2005, 12:48 PM
[No subject] - by KULAKADDAN - 10-28-2005, 12:51 PM
[No subject] - by காவடி - 10-28-2005, 12:57 PM
[No subject] - by காவடி - 10-28-2005, 01:00 PM
[No subject] - by KULAKADDAN - 10-28-2005, 01:08 PM
[No subject] - by Vasampu - 10-28-2005, 01:10 PM
[No subject] - by Niththila - 10-28-2005, 01:16 PM
[No subject] - by yarlpriya - 10-28-2005, 01:29 PM
[No subject] - by இவோன் - 10-28-2005, 01:43 PM
[No subject] - by Niththila - 10-28-2005, 01:58 PM
[No subject] - by AJeevan - 10-28-2005, 02:03 PM
[No subject] - by sOliyAn - 10-28-2005, 02:05 PM
[No subject] - by AJeevan - 10-28-2005, 02:10 PM
[No subject] - by இவோன் - 10-28-2005, 02:10 PM
[No subject] - by sathiri - 10-28-2005, 02:11 PM
[No subject] - by ப்ரியசகி - 10-28-2005, 02:14 PM
[No subject] - by காவடி - 10-28-2005, 02:21 PM
[No subject] - by Niththila - 10-28-2005, 02:22 PM
[No subject] - by narathar - 10-28-2005, 02:32 PM
[No subject] - by காவடி - 10-28-2005, 02:46 PM
[No subject] - by வெண்ணிலா - 10-28-2005, 03:04 PM
[No subject] - by Niththila - 10-28-2005, 03:05 PM
[No subject] - by ANUMANTHAN - 10-28-2005, 03:18 PM
[No subject] - by காவடி - 10-28-2005, 03:40 PM
[No subject] - by Mathan - 10-28-2005, 03:43 PM
[No subject] - by காவடி - 10-28-2005, 03:55 PM
[No subject] - by Mathan - 10-28-2005, 03:57 PM
[No subject] - by narathar - 10-28-2005, 04:00 PM
[No subject] - by sathiri - 10-28-2005, 04:01 PM
[No subject] - by SUNDHAL - 10-28-2005, 04:05 PM
[No subject] - by காவடி - 10-28-2005, 04:10 PM
[No subject] - by இவோன் - 10-28-2005, 04:59 PM
[No subject] - by Selvamuthu - 10-28-2005, 05:00 PM
[No subject] - by mayooran - 10-28-2005, 05:10 PM
[No subject] - by RaMa - 10-28-2005, 05:48 PM
[No subject] - by Rasikai - 10-28-2005, 05:56 PM
[No subject] - by கீதா - 10-28-2005, 06:16 PM
[No subject] - by sankeeth - 10-28-2005, 06:27 PM
[No subject] - by MEERA - 10-28-2005, 06:39 PM
[No subject] - by shanmuhi - 10-28-2005, 07:13 PM
[No subject] - by Mind-Reader - 10-28-2005, 07:53 PM
[No subject] - by sabi - 10-28-2005, 08:34 PM
[No subject] - by yarlpaadi - 10-28-2005, 09:12 PM
[No subject] - by தூயவன் - 10-29-2005, 03:53 AM
[No subject] - by ragavaa - 10-29-2005, 04:10 AM
[No subject] - by jeya - 10-29-2005, 05:26 AM
[No subject] - by kuruvikal - 10-29-2005, 06:12 AM
[No subject] - by வியாசன் - 10-29-2005, 06:39 AM
[No subject] - by அருவி - 10-29-2005, 07:01 AM
[No subject] - by தூயா - 10-29-2005, 08:56 AM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)