10-28-2005, 01:10 PM
சுணக்கமாகத்தான் வந்தீர்
எனி சுணங்காமல் வரும் உம் கவிகள்
சுருக்கென தைக்கும் கவிவரிகள் தந்து
காட்டுவீர் உம் கவிப்பெருமை
உமை வந்தனம் கூறி வரவேற்று
நானும் அடைகின்றேன் பெருமை
எனி சுணங்காமல் வரும் உம் கவிகள்
சுருக்கென தைக்கும் கவிவரிகள் தந்து
காட்டுவீர் உம் கவிப்பெருமை
உமை வந்தனம் கூறி வரவேற்று
நானும் அடைகின்றேன் பெருமை

