10-28-2005, 01:08 PM
காவடி Wrote:காவுதடி என்கிறார் காட்டான் சொல் கேட்டு
நோவுதடி நெஞ்சம் நொருங்கிறது.. -யாரேனும்
ஈவிரக்கம் காட்டீரோ இரு வார்த்தை கேளீரோ
பாவிருக்கும் வரையுமைப் பாடுவேன்..
ஆகா காவடி என்பது காவுதடி என்பதன் மருவிய வடிவம் கவிஞரே.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

