10-28-2005, 12:29 PM
வணக்கம் கூறி வந்தேன் - தலை
வணங்கா மறத்தமிழர் சபையில்
சுணக்கம் ஏன் இன்னும் - எனை
வணக்கம் கூறி வரவேற்க
தலைக்கனம் பிடித்த
தருக்கர் படையழிக்க
தளராது போராடும் -யாழ்த்
தளத்தில் நான் இணைந்தேன்.
வல்ல பல கவிகள் எழுதும்
வலைக் கவிஞன் ஞான்
வந்தேன் மனவுந்து கவிகள்தர
வந்தனம் கூற மாட்டீரா?
வணங்கா மறத்தமிழர் சபையில்
சுணக்கம் ஏன் இன்னும் - எனை
வணக்கம் கூறி வரவேற்க
தலைக்கனம் பிடித்த
தருக்கர் படையழிக்க
தளராது போராடும் -யாழ்த்
தளத்தில் நான் இணைந்தேன்.
வல்ல பல கவிகள் எழுதும்
வலைக் கவிஞன் ஞான்
வந்தேன் மனவுந்து கவிகள்தர
வந்தனம் கூற மாட்டீரா?
, ...

