10-28-2005, 11:36 AM
ஐயா தங்களுடைய கருத்துக்கு நன்றிகள் இனி வரும் காலங்களில் சரி செய்து கொள்கின்றேன்.
ம்ம்ம்ம்ம் நடத்துங்கோ நடத்துங்கோ.....எல்லாரும் தொலைபேசியிலையே நடத்துறாங்கோ...
நன்னா இருக்கு சட்டி சாறி சுட்டி...
_________________
Poongatrilai un suvasathai..thaniyaga thedi parthain....
சுண்டல் அண்ணா என்ன கிண்டலா? இது ஒரு கற்பனை நன்றிகள் உங்களுக்கும்.
சுட்டி..கவி நன்று..தொடர்ந்து எழுதுங்கள்..
அதுசரி கன்னிக்கவி என்றால் என்ன?
Rasikai எழுதியது:
ஆகா சிட்டிகேள் நான் மனதில் நினைத்தை அப்படியே எழுதி இருக்கிறீங்கள் எப்படி?
அப்படி என்றால்??
_________________
ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ப்ரியமுடன்,
ப்ரியசகி
சகி அக்கா நன்றி அது தான் எனக்கும் தெரியவில்லை நான் நினைக்கிறேன் முதல் கவியைக் கன்னிக் கவி என்று சொல்வது போல.
செல்வமுத்து ஐயா எங்களுக்கு விளக்கம் தாருங்களேன்!!!!!!!!!!
சகி அக்கா நானும் ரசிகை அக்காவிடம் கேட்டேன் சொல்ல மாட்டாவாம்!!!!!!!!!!!!
சுட்டி கவிதை நல்லாயிருக்கு... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்....
_________________
ரம்மியமான ரமா
சுட்டிகேர்ள் கவிதை சூப்பர். மேலும் தொடர்ந்தெழுத வாழ்த்துக்கள்
_________________
-----வெண்ணிலா-----
கவிதை அருமை தொடருங்கள்
_________________
ரமா அக்கா, வெண்ணிலா மற்றும் விசயன் அங்கிள் உங்களுக்கும் எனது நன்றிகள்
ம்ம்ம்ம்ம் நடத்துங்கோ நடத்துங்கோ.....எல்லாரும் தொலைபேசியிலையே நடத்துறாங்கோ...
நன்னா இருக்கு சட்டி சாறி சுட்டி...
_________________
Poongatrilai un suvasathai..thaniyaga thedi parthain....
சுண்டல் அண்ணா என்ன கிண்டலா? இது ஒரு கற்பனை நன்றிகள் உங்களுக்கும்.
சுட்டி..கவி நன்று..தொடர்ந்து எழுதுங்கள்..
அதுசரி கன்னிக்கவி என்றால் என்ன?
Rasikai எழுதியது:
ஆகா சிட்டிகேள் நான் மனதில் நினைத்தை அப்படியே எழுதி இருக்கிறீங்கள் எப்படி?
அப்படி என்றால்??
_________________
ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ப்ரியமுடன்,
ப்ரியசகி
சகி அக்கா நன்றி அது தான் எனக்கும் தெரியவில்லை நான் நினைக்கிறேன் முதல் கவியைக் கன்னிக் கவி என்று சொல்வது போல.
செல்வமுத்து ஐயா எங்களுக்கு விளக்கம் தாருங்களேன்!!!!!!!!!!
சகி அக்கா நானும் ரசிகை அக்காவிடம் கேட்டேன் சொல்ல மாட்டாவாம்!!!!!!!!!!!!
சுட்டி கவிதை நல்லாயிருக்கு... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்....
_________________
ரம்மியமான ரமா
சுட்டிகேர்ள் கவிதை சூப்பர். மேலும் தொடர்ந்தெழுத வாழ்த்துக்கள்
_________________
-----வெண்ணிலா-----
கவிதை அருமை தொடருங்கள்
_________________
ரமா அக்கா, வெண்ணிலா மற்றும் விசயன் அங்கிள் உங்களுக்கும் எனது நன்றிகள்
<<<<<..... .....>>>>>

