11-24-2003, 01:20 PM
எமக்கு சந்திகளில் நின்று பழக்மும் இல்லை. இன்றுவரை சிகரட்டோ வெற்றிலையோ போட்டுப் பழக்கமும் இல்லை. பாதியில் படிப்பை விட்டிருந்தால் இங்கு வந்து தெருத்தான் கூட்டிக் கொண்டிருப்பேன். என் பெற்றோர்கள் அப்படி என்னை விடவில்லை. கல்லடிக்கு என்னை பிடித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்கே சந்திகளில் நின்று செய்தவைகளை எம் மீது போட்டுச் சமாளிக்க வேண்டாம். ஒருநாளோ இரண்டு நாளோ சிங்களப்பகுதிக்கு வந்திருந்து விட்டு சிங்களவர்களைப் பற்றி தெரிந்தது போல் நீங்கள் தான் புரளிகளைக் எழுதிக் கொண்டிருப்பீர்கள். எனக்கு சிங்களம் எழுதவும் தெரியும் படிக்கவும் தெரியும் பேசவும் தெரியும் அப்படி இருந்தும் தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக பாதிப்புற்றவன். இன்று நடப்பைவைகளுக்கு உங்கள் வெள்ளை வேட்டி அரசியல் உறவினரே பொறுப்பு அவர்களிடம் போய்த் தான் கேட்க வேண்டும். அவன் வெறியன் முட்டாள் அதனால் அவனுக்கு மற்றவர்களின் மொழிகளைத தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர் அப்படியல்ல. சிங்களவர்களின் கட்டளைக்கு பணிந்து வாழ்ந்தது ஐம்பது வருடங்களுக்கு மேலாக. நான் என் காலுக்கிடையில் தான் என் தலையை என் காலுக்கிடையில் தான் வைத்து எழுதுகிறேன். ஆனால் நீங்கள் வேறு யாருடைய காலுக்கிடையில் வைத்துக் கொண்டு எழுதுவது போல உள்ளது. உங்களைப் போல சகல வசதிகளுடன் வாழ்ந்தவர்கள் தான் குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டு திரிவது. பேரினத்தின் காலை நக்கியாவது உங்களைப் போன்றவர்கள் வாழப் பழகிக் கொண்டு விட்டார்கள். எமக்கு அதற்கு முடியாது. சுதந்திரமாய் காற்றைச் சுவாசிக்கவே விரும்புகிறோம். அதுவும் எனது இனத்தின் தலைமையிலே. அந்நியனிடம் மண்டியிட்டு வாழும் சுதந்திரம் எனக்கு வேண்டாம். உங்கள் கற்பனைக் கதைகளை உங்களைப் போன்ற மண்மானம் மறந்த நன்பர்களிடம் அவிழ்த்து விடுங்கள். இங்கு செல்லாது.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

