10-28-2005, 02:56 AM
ஆம் தொலைபேசியில் கணீர் என ஒளித்தது அவனது இனிமையான குரல்
அதை நான் கேட்டதுண்டுஇ ரசித்ததுண்டு ஏன் அவன் அன்பில் மூழ்கியதுண்டு- ஆனால் என் வாழ்வில் இவ்வாறு பலபேரை சந்தித்த போது ஏற்படாத சலனம்- ஏன்
இப்போது இவனில் மட்டும் ஏற்பட்டது?
தொலைபேசியில் குரல் ஒளிக்காது, ஒலிக்கும் சுட்டி!
கன்னி முயற்சிக்கு எனது பாரட்டுக்கள். புதுக்கவிதை வடிவில் எழுதியிருக்கும் ஒவ்வொரு வசனங்களையும் ஒவ்வொரு வரிகளில் எழுதவும். மற்றையவர்கள் கூறியதுபோல் கவி வரிகளைக் கவனித்து எழுதவும். கவிதைக்கு ஒவ்வொரு எழுத்தும் முக்கியம்.
கவிப்பயணம் தொடரட்டும்.
அதை நான் கேட்டதுண்டுஇ ரசித்ததுண்டு ஏன் அவன் அன்பில் மூழ்கியதுண்டு- ஆனால் என் வாழ்வில் இவ்வாறு பலபேரை சந்தித்த போது ஏற்படாத சலனம்- ஏன்
இப்போது இவனில் மட்டும் ஏற்பட்டது?
தொலைபேசியில் குரல் ஒளிக்காது, ஒலிக்கும் சுட்டி!
கன்னி முயற்சிக்கு எனது பாரட்டுக்கள். புதுக்கவிதை வடிவில் எழுதியிருக்கும் ஒவ்வொரு வசனங்களையும் ஒவ்வொரு வரிகளில் எழுதவும். மற்றையவர்கள் கூறியதுபோல் கவி வரிகளைக் கவனித்து எழுதவும். கவிதைக்கு ஒவ்வொரு எழுத்தும் முக்கியம்.
கவிப்பயணம் தொடரட்டும்.

