11-24-2003, 07:11 AM
அன்பின் சகோதரி நளாயினி,
நீங்கள் எவ்வளவு பெரிய கவிஞர் என் கிறுக்கல்களுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறீhகள். உண்மையில் என் எழுத்துக்கள் தகுதியானவைகளா ?தெரியவில்லை. ஏதோ என் மனதில் வந்ததை கிறுக்கி வைத்தேன்.
பலர் அந்த உணர்ச்சிகளை புரிந்துகொள்ளவில்லை. காதல் என்றால் அவர்கள் மனதில் வேறு ஏதோ வருகிறது. எனது எண்ணத்தில் களங்கம் இல்லை. இது உண்மை. யார் சரி யார் தவறு தெரியவில்லை. எனக்கு என் காதல் தெய்வீகமாகத்தான் தெரிகிறது. நான் காதல் உணர்வுகளை நேசிக்கிறேன். சுவாசிக்கிறேன். வணங்குகிறேன்.மதிக்கிறேன்.
உங்கள் கவிதைகளிலும் காதல் மதிக்கப்படுவதாய் உணர்கிறேன்.
உங்கள் கவிதைகள் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. இன்னும் நான் எழுதுகிறேன். அதற்கு தூண்டுதலாய் இருந்த உஙகள் எழுத்துக்களுக்கு நன்றி.
என் கவிதைகளை விமர்சித்த நேசித்த அனைவருக்கும் நன்றி.
நீங்கள் எவ்வளவு பெரிய கவிஞர் என் கிறுக்கல்களுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறீhகள். உண்மையில் என் எழுத்துக்கள் தகுதியானவைகளா ?தெரியவில்லை. ஏதோ என் மனதில் வந்ததை கிறுக்கி வைத்தேன்.
பலர் அந்த உணர்ச்சிகளை புரிந்துகொள்ளவில்லை. காதல் என்றால் அவர்கள் மனதில் வேறு ஏதோ வருகிறது. எனது எண்ணத்தில் களங்கம் இல்லை. இது உண்மை. யார் சரி யார் தவறு தெரியவில்லை. எனக்கு என் காதல் தெய்வீகமாகத்தான் தெரிகிறது. நான் காதல் உணர்வுகளை நேசிக்கிறேன். சுவாசிக்கிறேன். வணங்குகிறேன்.மதிக்கிறேன்.
உங்கள் கவிதைகளிலும் காதல் மதிக்கப்படுவதாய் உணர்கிறேன்.
உங்கள் கவிதைகள் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. இன்னும் நான் எழுதுகிறேன். அதற்கு தூண்டுதலாய் இருந்த உஙகள் எழுத்துக்களுக்கு நன்றி.
என் கவிதைகளை விமர்சித்த நேசித்த அனைவருக்கும் நன்றி.

