10-27-2005, 07:14 PM
Quote:ஆகா சிட்டிகேள் நான் மனதில் நினைத்தை அப்படியே எழுதி இருக்கிறீங்கள் எப்படி? சரி உங்கள் கன்னிக்கவி நன்றாக உள்ளது. மேலும் உங்கள் கவி எழிலுற கவிநடையுடன் எழுதுங்கள். வாழ்த்துக்கள்
என்னா அக்கா இப்படி சொல்கின்றீன்கள் நீங்க தானே சொன்னீங்கள் எழுதச்சொல்லி இது உங்கள் அனுபவம் தானே!!!!!!!!!!!!!!!!!
அது சரி அக்கா அது யார்?
அக்கா நன்றி தங்களுடைய வாழ்த்துக்கு
<<<<<..... .....>>>>>

