10-27-2005, 07:04 PM
Quote:Quote:அவனை நான் நேரில் பார்த்ததில்லை -
அவனுடன் தொலைபேசியில் கூட அதிகம் பேசியதில்லை
அப்படி இருக்க ஏன் என் தூக்கத்தை கலைத்தான்?
அவன் யார்? அவன் தானா என் உயிர்மூச்சு? - அல்லது இதற்குப் பெயர் தானா காதல்?
சுட்டிகேர்ள் உங்கள் முதல் ஆக்கம் அட்டகாசமாய் ஆரம்பம். அதுவும் புரியாத உணர்வுக்காய் தேடிப்பிடிங்க என்னாச்சு உங்களுக்கு என்று.
ஐயோ அக்கா இது கற்பனை மட்டும் தான் வேறு எதுவும் இல்லை
நன்றி அக்கா
மேற்கோள்கள் சரி செய்யப்பட்டுள்ளது
கவிதன்
<<<<<..... .....>>>>>

