10-27-2005, 04:45 AM
குருவிகாள்
நீங்கள் எனது கருத்தை விதண்டாவாதம் என்கிறீர்கள்.நான் உங்கள் கருத்தை முட்டாள் தனம் என்கிறேன் இதில் கருத்து வந்ததா கருத்தாளன் வந்தானா.
ஈழவன் முட்டாள் என்று நீங்கள் சொன்னால் அது தனிநபர் தாக்குதல் ஈழவனின் கருத்து முட்டாள்தனமானது என்று சொன்னால் அது கருத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனம்.அதேமாதிரித்தான் மேதாவிலாசம் என்பதும்
இந்த வித்தியாசத்தை மட்டுறுத்துனர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.சரி முட்டாள்தனம் என்று நான் சொன்னது குருவிகளுக்குத் தனிநபர் தாக்குதலாகத் தெரிந்தால் அதனை அறிவுபூர்வமற்றது என்று நாகரீகமாக மாற்றுகிறேன்
இதையெல்லாம் தனிநபர் தாக்குதல் என்பது சின்னப்பிள்ளைத் தனமாக இருக்கிறது(இதுவும் தனிநபர் தாக்குதலா அல்லது சமூகத் தாக்குதலா?)
நீங்கள் எனது கருத்தை விதண்டாவாதம் என்கிறீர்கள்.நான் உங்கள் கருத்தை முட்டாள் தனம் என்கிறேன் இதில் கருத்து வந்ததா கருத்தாளன் வந்தானா.
ஈழவன் முட்டாள் என்று நீங்கள் சொன்னால் அது தனிநபர் தாக்குதல் ஈழவனின் கருத்து முட்டாள்தனமானது என்று சொன்னால் அது கருத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனம்.அதேமாதிரித்தான் மேதாவிலாசம் என்பதும்
இந்த வித்தியாசத்தை மட்டுறுத்துனர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.சரி முட்டாள்தனம் என்று நான் சொன்னது குருவிகளுக்குத் தனிநபர் தாக்குதலாகத் தெரிந்தால் அதனை அறிவுபூர்வமற்றது என்று நாகரீகமாக மாற்றுகிறேன்
இதையெல்லாம் தனிநபர் தாக்குதல் என்பது சின்னப்பிள்ளைத் தனமாக இருக்கிறது(இதுவும் தனிநபர் தாக்குதலா அல்லது சமூகத் தாக்குதலா?)
\" \"

