10-26-2005, 08:15 PM
இழஞ்ஞன் ஏன் நித்தியாவின் எல்லாக் கவிதைகளிலும் ஒரு ஏக்கம் கலந்த சோகம் இழையோடுகிறது.வாசகன் என்ற ரீதியில் இது அலுப்புத் தட்டுகிறது.ஏன் அவர் வேறு உணர்வுகளையும் விடயங்களையும் கவியாக்கலாமே.தனது கவி புனையும் ஆழுமயை வளர்ப்பதற்கு.ஏக்கம்,தவிப்பு,காதலன் இவற்றிற்கு அப்பாலும் பல உணர்வுகளும்,கருப் பொருட்களும் உண்டல்லவா.ஏன் படைப்பின் எல்லைகளைக் குறுக்குவான். நான் அவரின் எல்லாக் கவிதைகளையும் படிக்கவில்லை.வேறு விடயங்களும் எழுதி இருந்தால் போடுங்கள்.

