10-26-2005, 07:15 PM
<b><span style='font-size:25pt;line-height:100%'>கற்பனை</span>
<img src='http://www.yarl.com/forum/files/karpanai_nithi_141.jpg' border='0' alt='user posted image'>
இடை நோகக் கட்டியணைத்து
இளந்தென்றல் வெளியேறப் போட்டி போட
சுடு மூச்சு தேகம் பட உள் ஆவி இறந்தது
27 ஆண்டுகளை நல்லிரவில் கைதான போது
விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர்
சுமையாகிப் போனது..
உயிரைப் பிழியும் உன் பார்வை
தேடல் கொண்டதில்
21 ஆண்டுகள் கன்னக்குழியில்
தொலைந்து போனது..
கிளிப்பேச்சு கேட்கும் காலையில்
அவன் விழிப்பேச்சு கண்டு
மூச்சுமுட்ட கட்டியணைத்து
இறந்தபோன உடலுக்கு அவன்
உதடுகளால் உயிர் தந்த போது..
தொலைந்து போகும் என் காதலை
எண்ணி இதயம் வேகமாய்த் துடித்தது..
"காந்த"க் கண்ணில் தீப்பொறி கண்டதும்
மின்னலின் தலைக்கனம்
மெத்தைமேல் இளகிப்போனது..
கண்ணின் மணி 72கிலோ'வை
எடை போட்டபோது
மெல்லிடை நூலாகிப்போனது..
வஞ்சகன்...
சென்மம் முழுதும்
தொலைந்து போகிறவளுக்கு
இரண்டு நாள் ஈடாக கொடுத்தான்
திருமார்பில் முகம் புதைப்பதுக்குள்
தேய்ந்து போனதடா
அந்த 43 மணித்தியாலங்கள்..
தூக்கி எடைபார்த்த போது
கண்ணடித்த கறுப்புமுகம்
இன்னும் பாதத்தை
கோலம் போட வைக்குதடா..
விழி சொரியும் கண்ணீருடன் கடைசி முத்தம்
தந்து விடை பெற்ற போது - காதல்
நிரந்தரமாக விடைபெறுகிறதோ..?
என்று ஏக்கத்தில் கை நடுங்க
நடை தானாகத் தளர்ந்தது..
கத்தரிக்காய் எடை இல்லாக்காதல்
என்று ஊர் தூற்றுகையில்
இதயம் வெடித்து சிதறியது
காதலுக்காய் மரணிக்க
மாற்றுயிர் இல்லையே என்று..
[b]எழுதியவர்: நித்தியா</b>
பி.கு.: இந்தக் கவிதை வைரமுத்துவின் ஒரு கவிதையின் பாதிப்பில் எழுதியது என நித்தியா குறிப்பிடச் சொன்னார்.
<img src='http://www.yarl.com/forum/files/karpanai_nithi_141.jpg' border='0' alt='user posted image'>
இடை நோகக் கட்டியணைத்து
இளந்தென்றல் வெளியேறப் போட்டி போட
சுடு மூச்சு தேகம் பட உள் ஆவி இறந்தது
27 ஆண்டுகளை நல்லிரவில் கைதான போது
விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர்
சுமையாகிப் போனது..
உயிரைப் பிழியும் உன் பார்வை
தேடல் கொண்டதில்
21 ஆண்டுகள் கன்னக்குழியில்
தொலைந்து போனது..
கிளிப்பேச்சு கேட்கும் காலையில்
அவன் விழிப்பேச்சு கண்டு
மூச்சுமுட்ட கட்டியணைத்து
இறந்தபோன உடலுக்கு அவன்
உதடுகளால் உயிர் தந்த போது..
தொலைந்து போகும் என் காதலை
எண்ணி இதயம் வேகமாய்த் துடித்தது..
"காந்த"க் கண்ணில் தீப்பொறி கண்டதும்
மின்னலின் தலைக்கனம்
மெத்தைமேல் இளகிப்போனது..
கண்ணின் மணி 72கிலோ'வை
எடை போட்டபோது
மெல்லிடை நூலாகிப்போனது..
வஞ்சகன்...
சென்மம் முழுதும்
தொலைந்து போகிறவளுக்கு
இரண்டு நாள் ஈடாக கொடுத்தான்
திருமார்பில் முகம் புதைப்பதுக்குள்
தேய்ந்து போனதடா
அந்த 43 மணித்தியாலங்கள்..
தூக்கி எடைபார்த்த போது
கண்ணடித்த கறுப்புமுகம்
இன்னும் பாதத்தை
கோலம் போட வைக்குதடா..
விழி சொரியும் கண்ணீருடன் கடைசி முத்தம்
தந்து விடை பெற்ற போது - காதல்
நிரந்தரமாக விடைபெறுகிறதோ..?
என்று ஏக்கத்தில் கை நடுங்க
நடை தானாகத் தளர்ந்தது..
கத்தரிக்காய் எடை இல்லாக்காதல்
என்று ஊர் தூற்றுகையில்
இதயம் வெடித்து சிதறியது
காதலுக்காய் மரணிக்க
மாற்றுயிர் இல்லையே என்று..
[b]எழுதியவர்: நித்தியா</b>
பி.கு.: இந்தக் கவிதை வைரமுத்துவின் ஒரு கவிதையின் பாதிப்பில் எழுதியது என நித்தியா குறிப்பிடச் சொன்னார்.

