10-26-2005, 07:05 PM
வலைஞன் Wrote:வணக்கம்,
எழுதப்படும் கருத்தின்(தனிநபர் வசைபாடல்/தாக்குதல், பண்பற்ற கருத்து) அடிப்படையில் ஒரிரு எச்சரிக்கை வழங்கப்பட்டு பின்னர் கிக்கவுட் செய்யப்படலாம். எச்சரிக்கை வழங்கப்படாமலும் உடனே கிக்கவுட் செய்யபடலாம். கிக்கவுட் செய்யப்பட்டவருக்கு அவர் கிக்கவுட் செய்யப்பட்டிருக்கிறார் என்று அறிவிக்கப்பட மாட்டாது. அத்தலைப்பில் அவர் எழுதமுற்படும்போது மட்டும் அவர் கிக்கவுட் செய்யப்பட்டிருக்கிறார் என்று காண்பிக்கும்.
நன்றி
எல்லாம் சரி தவறான தண்டனை கொடுக்கின்ற மட்டுறுத்துனர்களை கிக்அவுட் செய்ய உறுப்பினர்களுக்கும் ஒரு விசேட சலுகை கொடுக்கலாம்தானே?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

