11-23-2003, 01:30 PM
நல்லா , உண்மையை ஏழுதியிக்கியள் கண்ணன் அண்ணன்.இனி படம் பாக்குற நேரம் கவனிப்பன்.
வீரா அண்ண சொல்றது மாதிரி, விவரமா விமர்சனம் செய்திருந்தா எல்லாருக்கம் விளக்கியிருக்கும்.வீவேகானந்தர் பொல உள்ளவங்க எல்லாம் விளங்கிறமாதிரி எடுதியீருக்காங்க.தங்களக்கு தெரியாததில அவங்க மூக்க நுளைச்சதில்லை.எங்கட ஆசிரியர்களல பாக்குறதும் அதைதான்.ஒன்றை நல்லது , பரவாயில்லை என்டு சொல்லுவாங்க. சரியில்லை என்டு சொல்றதக்கு அதப்பத்தி தெரிஞ்சவங்க , ஏன் என்டு காரணத்தோட சொல்லுறதுதான் சரி.அவங்க கிட்ட கேளுங்கோ என்டு சும்மா இருப்பாங்க.நான் சின்னதா இருந்தாலும் சொல்றது தவறில்ல என்டு நினைக்கிறன்.நான் செய்றது தவறென்டா அதை நியாயமா சொல்றதுக்கு எல்லாருக்கம் இடமிருக்கு.நல்லத நிச்சயமா ஏத்தக்கொள்வன்.
வீரா அண்ண சொல்றது மாதிரி, விவரமா விமர்சனம் செய்திருந்தா எல்லாருக்கம் விளக்கியிருக்கும்.வீவேகானந்தர் பொல உள்ளவங்க எல்லாம் விளங்கிறமாதிரி எடுதியீருக்காங்க.தங்களக்கு தெரியாததில அவங்க மூக்க நுளைச்சதில்லை.எங்கட ஆசிரியர்களல பாக்குறதும் அதைதான்.ஒன்றை நல்லது , பரவாயில்லை என்டு சொல்லுவாங்க. சரியில்லை என்டு சொல்றதக்கு அதப்பத்தி தெரிஞ்சவங்க , ஏன் என்டு காரணத்தோட சொல்லுறதுதான் சரி.அவங்க கிட்ட கேளுங்கோ என்டு சும்மா இருப்பாங்க.நான் சின்னதா இருந்தாலும் சொல்றது தவறில்ல என்டு நினைக்கிறன்.நான் செய்றது தவறென்டா அதை நியாயமா சொல்றதுக்கு எல்லாருக்கம் இடமிருக்கு.நல்லத நிச்சயமா ஏத்தக்கொள்வன்.

