10-26-2005, 05:52 PM
<span style='font-size:25pt;line-height:100%'>இங்கு நான் ஒரு கருத்தை சொல்லலாம் எண்டு நினைக்கிறன் அதாவது மட்டிறுத்தினர்கள் ஏதோ விசேட தாக்குதல் படையணிபோல வந்தமா வெட்டினமா விழக்கம் குடுத்மா(அதுவும் சில வேளை)போனமா எண்டில்லாமல் நீங்கள் வேறு பெயரில் யாழில் கருத்தாடினாலும் மட்டிறுத்தினரின் புனை பெயரிலும் கள உறவுகளுடன் கருத்தாடல்களை செய்து ஒரு சுமுகமான உறவை வழர்த்து வைத்திருந்தாலே பல பிரச்னைகளிற்கு இலகுவாக தீர்வு கண்டு விடலாம். உதாரணத்திற்கு பழைய மட்டிறுத்தினர்: பரணி பின்னர் கவிதன் இப்போ மதன் போன்றவர்கள் போல கள உறுப்பினர்களிடம்கருத்தாடி ஒரு சுமுகமான உறவை உறுப்பினர்களிடம் வளர்த்து வைத்திருந்தாலே பிரச்சனைகளை எழhது தவிர்த்திருக்:கிறார்கள்என்பது எனது கருத்து இதனை முன்னரும் ஒரு முறை கூறியிருந்தேன் இதனை ஏற்பதும் ஏற்காததும் உங்களை பொறுத்தது நன்றி(அதுசரி வலைஞன் கிக்கவுட் என்றால் என்ன??)</span>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

