10-26-2005, 03:02 PM
வசம்பு நான் எனது கருதுக்கான ஆதோரங்களுடன் எவ்வாறு தேசிய விடுதலைப் போராட்டத்தில் மேற்குலகில் இருந்தும் கருத்துக்கள் உள்வாங்கப் பட்டன என்று எழுதி உள்ளேன்.ஆனால் நீங்கள் மொட்டயாக ஒருதலைப் பட்சம்,
தவறாக விமர்சிக்கிறீர்கள் என்று எழுதி உள்ளீர்கள்.இவ்வாறு கூறுவதற்கான மேற்கோள்களையும் அதற்கான காரணங்களையும் கூறுங்களேன்.அப்போது தான் பதிற் கருத்து எழுத முடியும்.வெறுமனே உங்கள் அபிப் பிராயங்கள் கருத்தாகிவிடா.
தவறாக விமர்சிக்கிறீர்கள் என்று எழுதி உள்ளீர்கள்.இவ்வாறு கூறுவதற்கான மேற்கோள்களையும் அதற்கான காரணங்களையும் கூறுங்களேன்.அப்போது தான் பதிற் கருத்து எழுத முடியும்.வெறுமனே உங்கள் அபிப் பிராயங்கள் கருத்தாகிவிடா.

