10-26-2005, 02:56 PM
நாரதர் !
நீங்கள் ஒருதலைப்பட்சமாக உங்கள் கருத்தை எழுதுகின்றீர்கள். ஏற்கனவே ஈழவன் விடுதலைப்போராட்டத்தையும் ஒப்பிட்டு எழுதிய கருத்திற்குத்தான் தூயவன் தனது பதில்க் கருத்தை எழுதியுள்ளார். அதில் அவர் எவ்வித தவறான கருத்துக்களையும் சொல்லவில்லை. எனவே தவறாக விமர்சிக்காதீர்கள்.
நீங்கள் ஒருதலைப்பட்சமாக உங்கள் கருத்தை எழுதுகின்றீர்கள். ஏற்கனவே ஈழவன் விடுதலைப்போராட்டத்தையும் ஒப்பிட்டு எழுதிய கருத்திற்குத்தான் தூயவன் தனது பதில்க் கருத்தை எழுதியுள்ளார். அதில் அவர் எவ்வித தவறான கருத்துக்களையும் சொல்லவில்லை. எனவே தவறாக விமர்சிக்காதீர்கள்.

