10-26-2005, 02:34 PM
தூயவன் உங்களுக்கு மீண்டும் கூறுகிறேன் தேவயற்ற விதத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தை இங்கே நடக்கும் விவாதத்திற்குள் உங்கள் கருத்துக்களைத் திணிப்பதற்காகவும்,எதிர்கருத்தாடுபவரை முடக்குவதற்காகவும் பாவிக்க வேண்டாம்.
உங்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன் தேசிய விடுதலை பற்றிய அரசியல் தெழிவின்மை உங்கள் பல கருத்துக்களில் உண்டு.
நீங்கள் சொல்லும் எமது சமுதாய மரபுகளுக்குள் எமது தேசிய விடுதலைப் போராட்டம் நின்றிருந்தால் இன்று பெண்கள் படயணிகளே தோன்றி இருக்காது.மாவீரரின் வித்துடல்கள் புதைக்கபடாமல் எரிக்கப் பட்டிருக்கும்.எது எமக்குத் தேவை என்பதை தீர்மானிப்பது நீங்கள் அல்ல.எது எமக்குத் தேவை என்பதை தமிழீழ மக்களே தீர்மானிக்கின்றனர்.புலிகள் இயக்கம் சமூதாயத்துடன் கலந்துரை ஆடியே இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது.இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சீதனத் தடைச் சட்டம்.தமிழ் ஈழத்தின் சட்டக் கோவை பல மரபுவழிச் சட்டங்களை மாற்றி இருக்கிறது.பல மனித உரிமைச் சட்டங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.அதனை ஆக்குவதற்கு பல வெளி நாட்டு நிபுணர்களின் உதவிகள் ஆலோசனைகள் உள் வாங்கப் பட்டுள்ளன.இவற்றை நாம் மேற்குலகில் இருந்தே உள் வாங்கி உள்ளோம்.ஆகவே கண் மூடித் தனமாக தேசியத்தை உங்கள் வாதங்களுக்கு வலுச் சேக்கவும்,எதிர் கருத்தாடுபவரை மவுனிக்கச் செய்யவும் பயன் படுத்தாதீர்கள்.உங்கள் கருத்துக்களைச் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு ஆனால் அது தான் முடிந்த முடிபு அது தான் எமது தேசியத்தை வரயறுக்கிறது என்று எழுதி எமது தேசிய விடுதலைப் போரை மலினப் படுத்தாதீர்.அனைத்து அடக்குமுறமைகளுக்கும் எதிரானதே எமது தேசிய விடுதலைப் போராட்டம்.ஒரு சமூகத்துக்குத் என்ன தேவை என்பதை அந்த சமூகத்துக்குள் கருத்தாடுவதன் மூலமே வெளிக் கொணர முடியும். நீங்கள் கூறுவதைப் போல் கருத்தியல் தடைகளால் அல்ல.இந்த கருத்தாடலில் யாழ் களமும் ஒரு பங்காற்றுகிறது.
நான் முன்னறும் இதனை உங்களுக்குத் தெழிவு படுத்த புலிகளின் மூத்த உறுப்பினர் பால குமார் கூறிய கருத்துக்களை நாபகப் படுத்த விரும்புகிறேன்.எமது எதிர்காலச் சமுதாயம் எப்படி அமய வேண்டும் என்பதில் புலிகள் மிகத் தெழிவாகவே இருக்கிறார்கள்.
உங்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன் தேசிய விடுதலை பற்றிய அரசியல் தெழிவின்மை உங்கள் பல கருத்துக்களில் உண்டு.
நீங்கள் சொல்லும் எமது சமுதாய மரபுகளுக்குள் எமது தேசிய விடுதலைப் போராட்டம் நின்றிருந்தால் இன்று பெண்கள் படயணிகளே தோன்றி இருக்காது.மாவீரரின் வித்துடல்கள் புதைக்கபடாமல் எரிக்கப் பட்டிருக்கும்.எது எமக்குத் தேவை என்பதை தீர்மானிப்பது நீங்கள் அல்ல.எது எமக்குத் தேவை என்பதை தமிழீழ மக்களே தீர்மானிக்கின்றனர்.புலிகள் இயக்கம் சமூதாயத்துடன் கலந்துரை ஆடியே இவ்வாறான தீர்மானங்களை எடுக்கிறது.இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சீதனத் தடைச் சட்டம்.தமிழ் ஈழத்தின் சட்டக் கோவை பல மரபுவழிச் சட்டங்களை மாற்றி இருக்கிறது.பல மனித உரிமைச் சட்டங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.அதனை ஆக்குவதற்கு பல வெளி நாட்டு நிபுணர்களின் உதவிகள் ஆலோசனைகள் உள் வாங்கப் பட்டுள்ளன.இவற்றை நாம் மேற்குலகில் இருந்தே உள் வாங்கி உள்ளோம்.ஆகவே கண் மூடித் தனமாக தேசியத்தை உங்கள் வாதங்களுக்கு வலுச் சேக்கவும்,எதிர் கருத்தாடுபவரை மவுனிக்கச் செய்யவும் பயன் படுத்தாதீர்கள்.உங்கள் கருத்துக்களைச் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு ஆனால் அது தான் முடிந்த முடிபு அது தான் எமது தேசியத்தை வரயறுக்கிறது என்று எழுதி எமது தேசிய விடுதலைப் போரை மலினப் படுத்தாதீர்.அனைத்து அடக்குமுறமைகளுக்கும் எதிரானதே எமது தேசிய விடுதலைப் போராட்டம்.ஒரு சமூகத்துக்குத் என்ன தேவை என்பதை அந்த சமூகத்துக்குள் கருத்தாடுவதன் மூலமே வெளிக் கொணர முடியும். நீங்கள் கூறுவதைப் போல் கருத்தியல் தடைகளால் அல்ல.இந்த கருத்தாடலில் யாழ் களமும் ஒரு பங்காற்றுகிறது.
நான் முன்னறும் இதனை உங்களுக்குத் தெழிவு படுத்த புலிகளின் மூத்த உறுப்பினர் பால குமார் கூறிய கருத்துக்களை நாபகப் படுத்த விரும்புகிறேன்.எமது எதிர்காலச் சமுதாயம் எப்படி அமய வேண்டும் என்பதில் புலிகள் மிகத் தெழிவாகவே இருக்கிறார்கள்.

