10-26-2005, 01:51 PM
ஆயிரம் விதண்டாவாதங்களை அழகுத் தமிழில் தந்த உங்களை வாழ்த்துகின்றோம்.
சரி. உங்கள் புத்திசாலித்தனத்தை மெச்சி கணக்கெடுத்தலை ஆரம்பிப்போம். எவ்வாறு அங்கே சில லட்சங்கள் தேறுதோ அவ்வாறே போதைவஸ்து பாவனையில் கோடி தேறுதுங்கோ. எனவே போதைவஸ்து சார்பான எல்லாவற்றையும் சகல நாடுகளும் அங்கிகரிக்க ஒரு வாதத்தை தொடங்குங்கள். இப்போது சிறுவர் துஸ்பிரயோகமும் கணக்கெடுக்க இயலாத அளவு உள்ளது. அவ்வாறு செய்பவர்களும் லட்சத்தில் உள்ளதால் அதையும் சட்டபுூர்வமாக்குவோம். எப்படி கதை போகுது பார்த்தியளா? . குற்றங்களை இல்லாதாது ஆக்குவதற்கு குற்றவாளிகளை நிராதிபதி எனத் தீர்ப்பிடுவது தான் தீர்வு என்ற மாதிரி அல்லவா கிடக்குது.
புசித்து புணர்ந்து மரித்துபோதல் தான் வாழ்க்கை என்று சிறிய வட்டத்துக்குள்ளேயே நிற்கின்றீர்கள். விதண்டா வாதம் கதைப்பதை ஏன் விட்டுவைத்தீர்கள். உங்களுக்கே உங்கள் மீது தெளிவில்லையா? புசித்து புணர்ந்து மரித்துபோதல் தான் வாழ்க்கை என்றால் பிறகென்ன தேவைக்கு இவ் விவாதங்களும் சச்சரவுகளும். பேசாமல் அதைச் செய்து கொண்டிருங்களேன்.
புசித்து புணர்ந்து மரித்துபோதல் தான்; வாழ்க்கை என்றால் நாம் ஏன் சிங்களவனுடன் மோதல் செய்யவேண்டும்? தன் சுயவிருப்பங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு தமிழீழம் விடிவு பெறவேண்டும் என்பதற்காக மறைந்த, போராடிக் கொண்டிருக்கும் எம் இனவீரர்களின் தியாகங்கள் வீண் என்று நினைக்கின்றீர்களா? தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள் என கையோப்பம் வைத்திருப்பது எல்லாம் ஏமாற்று கதைகள் தானா?
உரிமை என்பது எப்போது மனிதர்கள் கூடி ஒரு அமைப்பாக வாழவேண்டும் எனத் தீர்மானித்தார்களோ அன்று தானாகவே கிடைக்கப் பெற்றது. ஒரு நீதிமன்றம் தனக்கான உரிமையை எங்கிருந்து பெற்றது? ஒருவன் குற்றவாளி எனத் தீர்மானிக்கும் தகுதியை எவ்வாறு அது பெற்றுக் கொண்டது? எல்லாம் நாமே எமக்கு கொடுத்த வரையறை தானே. ஆனால் அந்த வரையறையே மீறுதல் என்பது எந்த நீதிமன்றாலும் முடியாதது தானே. அவ்வாறே தமிழ்சமுதாயம் என்பதற்கும் ஒரு வரையறை உண்டு. அவ் வரையறையை மீறி ஒருத்தன் நடக்கும் பட்சதில் ஒன்று அவன் குற்றவாளியாக்கப்படுவான்.
தன்னினசெயற்கையும் தமிழ்மரபு என்று சொன்னதை எதிர்க்கின்றோம். இப்போது உதாரணம் சொல்கின்றேன். நாம் இப்போது விவாதம் செய்கின்றோம். உங்கள் கருத்துக்களைத் தழுவிய ஆக்கங்கள் வெளியிடுகின்றீர்கள். உண்மையில் தமிழ்மரபுடன் ஒட்டித்தான் நீங்கள் கருத்தை முன்னெடுக்கின்றீர்கள். தலைமுறைகள் கழிய விவாதிப்பவர்கள் நீங்கள் விவாதித்ததை வைத்து தமிழ் மரபு என்று அடையாளம் கொடுக்கமுடியுமா? முடியாதல்லவா.
தேசியத் தலைவர் மதம், சாதி, பெண்ணடிமை போன்றவற்றில் கொடுத்த சீர்திருத்தங்கள் என்பன எப்போதும் எம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மீறி என்றுமே சென்றதில்லை. பெண் போராளிகளை உள்வாங்கிய போது கூட அவர் தெளிவாகத் தான் இருந்தார். முதன்முதலில் பயிற்சி கொடுத்த பொன்னம்மான், விக்டர் போன்றவர்களை தவிர மற்ற எவருமே பெண்களை வழிநடத்த விடப்படவில்லை. பெண்களுக்கென்று தனித்தளபதிகள், தனியான போக்குவரத்துவசதிகள், தனிப்பாசறைகள், கழுத்து ஒட்டப்போடப்பட்ட சட்டைகள். இடுப்பில் பட்டி, என்று அடையாளங்களைக் காக்கக் கூடியவிதத்தில் தான் செயற்பாட்டை மேற்கொண்டார். அவர் தகர்த்தது மூட நம்பிக்கைகளைத் தவிர எம் காலச்சார விழுமியங்களை அல்ல. உங்களின் தப்பான விவாதங்களுக்கு சாட்சியாக அவரைப் பயனிபடுத்தி அவரின் பெருமைகளில் கரி புூசாதீர்கள்.
ஆயுதம் வாங்குவதை என்னத்துக்கு இதற்குள் சம்பந்தப்படுத்தி எழுகின்றீர்கள். நான் நினைக்கின்றேன். நீங்கள் நிறையவே குழம்பிப் போயி இருக்கின்றீர்கள்....ம்.... உண்மை தான். உங்கள் வாதங்களின் தோல்வியால் ஏற்பட்ட இயாலாமைத் தன்மையின் வெளிப்பாடுகள் தான் இவை.
பலபெயரில் வந்து கருத்துக்கள் சொல்வதால் எல்லாம் பலர் ஆதரவு கொண்டதற்கான சாட்சியல்ல. அவை உங்களாலேயே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பிரமை. உங்களின் பெருமையை நீங்களே மெச்சிக் கொள்ளுங்கள்.
<b>****</b>
ஆனால் என்னதான் கத்து நீங்கள் கத்தினாலும் தேசியத் தலைவர் கொண்ட கொள்கையில் கொண்ட பற்றுதியை மாற்றமாட்டார். அது உங்களுக்கும் தெரியும். உண்மையில் அது உங்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுக்கும். அதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆகவே புசித்து புணர்ந்து மரித்துபோங்கள்.
............................................................................................................
தரப்பட்ட கருத்துக்கள் யாவும் எவருடைய மனதையும் நோகடிக்கும் எண்ணம் கொண்டதல்ல.
<b>**** தணிக்கை செய்யப்பட்டுள்ளது</b>
சரி. உங்கள் புத்திசாலித்தனத்தை மெச்சி கணக்கெடுத்தலை ஆரம்பிப்போம். எவ்வாறு அங்கே சில லட்சங்கள் தேறுதோ அவ்வாறே போதைவஸ்து பாவனையில் கோடி தேறுதுங்கோ. எனவே போதைவஸ்து சார்பான எல்லாவற்றையும் சகல நாடுகளும் அங்கிகரிக்க ஒரு வாதத்தை தொடங்குங்கள். இப்போது சிறுவர் துஸ்பிரயோகமும் கணக்கெடுக்க இயலாத அளவு உள்ளது. அவ்வாறு செய்பவர்களும் லட்சத்தில் உள்ளதால் அதையும் சட்டபுூர்வமாக்குவோம். எப்படி கதை போகுது பார்த்தியளா? . குற்றங்களை இல்லாதாது ஆக்குவதற்கு குற்றவாளிகளை நிராதிபதி எனத் தீர்ப்பிடுவது தான் தீர்வு என்ற மாதிரி அல்லவா கிடக்குது.
புசித்து புணர்ந்து மரித்துபோதல் தான் வாழ்க்கை என்று சிறிய வட்டத்துக்குள்ளேயே நிற்கின்றீர்கள். விதண்டா வாதம் கதைப்பதை ஏன் விட்டுவைத்தீர்கள். உங்களுக்கே உங்கள் மீது தெளிவில்லையா? புசித்து புணர்ந்து மரித்துபோதல் தான் வாழ்க்கை என்றால் பிறகென்ன தேவைக்கு இவ் விவாதங்களும் சச்சரவுகளும். பேசாமல் அதைச் செய்து கொண்டிருங்களேன்.
புசித்து புணர்ந்து மரித்துபோதல் தான்; வாழ்க்கை என்றால் நாம் ஏன் சிங்களவனுடன் மோதல் செய்யவேண்டும்? தன் சுயவிருப்பங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு தமிழீழம் விடிவு பெறவேண்டும் என்பதற்காக மறைந்த, போராடிக் கொண்டிருக்கும் எம் இனவீரர்களின் தியாகங்கள் வீண் என்று நினைக்கின்றீர்களா? தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இருவிழிகள் என கையோப்பம் வைத்திருப்பது எல்லாம் ஏமாற்று கதைகள் தானா?
உரிமை என்பது எப்போது மனிதர்கள் கூடி ஒரு அமைப்பாக வாழவேண்டும் எனத் தீர்மானித்தார்களோ அன்று தானாகவே கிடைக்கப் பெற்றது. ஒரு நீதிமன்றம் தனக்கான உரிமையை எங்கிருந்து பெற்றது? ஒருவன் குற்றவாளி எனத் தீர்மானிக்கும் தகுதியை எவ்வாறு அது பெற்றுக் கொண்டது? எல்லாம் நாமே எமக்கு கொடுத்த வரையறை தானே. ஆனால் அந்த வரையறையே மீறுதல் என்பது எந்த நீதிமன்றாலும் முடியாதது தானே. அவ்வாறே தமிழ்சமுதாயம் என்பதற்கும் ஒரு வரையறை உண்டு. அவ் வரையறையை மீறி ஒருத்தன் நடக்கும் பட்சதில் ஒன்று அவன் குற்றவாளியாக்கப்படுவான்.
தன்னினசெயற்கையும் தமிழ்மரபு என்று சொன்னதை எதிர்க்கின்றோம். இப்போது உதாரணம் சொல்கின்றேன். நாம் இப்போது விவாதம் செய்கின்றோம். உங்கள் கருத்துக்களைத் தழுவிய ஆக்கங்கள் வெளியிடுகின்றீர்கள். உண்மையில் தமிழ்மரபுடன் ஒட்டித்தான் நீங்கள் கருத்தை முன்னெடுக்கின்றீர்கள். தலைமுறைகள் கழிய விவாதிப்பவர்கள் நீங்கள் விவாதித்ததை வைத்து தமிழ் மரபு என்று அடையாளம் கொடுக்கமுடியுமா? முடியாதல்லவா.
தேசியத் தலைவர் மதம், சாதி, பெண்ணடிமை போன்றவற்றில் கொடுத்த சீர்திருத்தங்கள் என்பன எப்போதும் எம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மீறி என்றுமே சென்றதில்லை. பெண் போராளிகளை உள்வாங்கிய போது கூட அவர் தெளிவாகத் தான் இருந்தார். முதன்முதலில் பயிற்சி கொடுத்த பொன்னம்மான், விக்டர் போன்றவர்களை தவிர மற்ற எவருமே பெண்களை வழிநடத்த விடப்படவில்லை. பெண்களுக்கென்று தனித்தளபதிகள், தனியான போக்குவரத்துவசதிகள், தனிப்பாசறைகள், கழுத்து ஒட்டப்போடப்பட்ட சட்டைகள். இடுப்பில் பட்டி, என்று அடையாளங்களைக் காக்கக் கூடியவிதத்தில் தான் செயற்பாட்டை மேற்கொண்டார். அவர் தகர்த்தது மூட நம்பிக்கைகளைத் தவிர எம் காலச்சார விழுமியங்களை அல்ல. உங்களின் தப்பான விவாதங்களுக்கு சாட்சியாக அவரைப் பயனிபடுத்தி அவரின் பெருமைகளில் கரி புூசாதீர்கள்.
ஆயுதம் வாங்குவதை என்னத்துக்கு இதற்குள் சம்பந்தப்படுத்தி எழுகின்றீர்கள். நான் நினைக்கின்றேன். நீங்கள் நிறையவே குழம்பிப் போயி இருக்கின்றீர்கள்....ம்.... உண்மை தான். உங்கள் வாதங்களின் தோல்வியால் ஏற்பட்ட இயாலாமைத் தன்மையின் வெளிப்பாடுகள் தான் இவை.
பலபெயரில் வந்து கருத்துக்கள் சொல்வதால் எல்லாம் பலர் ஆதரவு கொண்டதற்கான சாட்சியல்ல. அவை உங்களாலேயே உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பிரமை. உங்களின் பெருமையை நீங்களே மெச்சிக் கொள்ளுங்கள்.
<b>****</b>
ஆனால் என்னதான் கத்து நீங்கள் கத்தினாலும் தேசியத் தலைவர் கொண்ட கொள்கையில் கொண்ட பற்றுதியை மாற்றமாட்டார். அது உங்களுக்கும் தெரியும். உண்மையில் அது உங்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுக்கும். அதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆகவே புசித்து புணர்ந்து மரித்துபோங்கள்.
............................................................................................................
தரப்பட்ட கருத்துக்கள் யாவும் எவருடைய மனதையும் நோகடிக்கும் எண்ணம் கொண்டதல்ல.
<b>**** தணிக்கை செய்யப்பட்டுள்ளது</b>

