10-26-2005, 05:33 AM
இது தூயவனுக்கு
சங்க காலத்திலிருந்து உதாரணம் காட்டியது ஏனென்று விளக்கிவிட்டேன்.இனியும் விளக்கினால் கிழிந்துவிடும்.
உலகிலேயே தமிழினம் தான் தனித் தன்மையுடைய இனமென்றால் தமிழினம் செவ்வாய்க் கிரகத்தில்தான் குடியேற வேண்டும்.அது தலைவருக்கும் தெரியும் தெரிந்துதான்.மதம்,சாதி,பெண்ணடிமை போன்றவற்றைக் கட்டுடைத்து முற்போக்கு வழியில் செல்கிறார்.ராஜ ராஜ சோழன் வாளைத் தேடுவதை விடுத்து ரஷ்யாவுக்குப் போய் ஏவுகணை வாங்குகிறார்.
மற்றது இந்த விடயங்களை விட்டு பிராமிக்கும் தமிழுக்கும் உள்ள உறவு,சோழ சாம்ராச்சியத்தின் சிதைவு,சேர நாடு ஏன் மலையாள நாடாகியது என்றெல்லாம் என்னை ஆரயச் சொன்னதற்கு நன்றி இன்னொரு பக்கம் நீங்களே ஆரம்பியுங்கள் அவற்றைப் பற்றியும் பேசுவோம்.
சிங்கப்பூரிலும் ஐரோப்பாவிலும் விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட்டது ஏன் தமிழீழத்தில் சட்டபூர்வமாக்கப்படக் கூடாது.இவ்விரண்டு நாடுகளும் வளரவில்லை.அல்லது இவ்விரண்டு நாடுகளிலும் வசிப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் பாலியல் தொழிலாளி வீட்டுக்குப் போய்விட்டுத்தான் மறுவேலை பார்க்கிறார்கள்.
முடிந்தால் தமிழீழத்தில் பாலியல் தொழில் ஏன் சட்டபூர்வமாக்கப்படக் கூடாது என்பதற்கு உங்கள் வாதத்தை வையுங்கள்.அதைவிடுத்து அங்கு செய்கிறார்கள் இங்கும் செய்யவேண்டுமா என்று கேட்காதீர்கள்.திருமணத்திற்கு கோட்டுச் சூட்டுப் போட்டு கேக்கு வெட்டுவது வரைக்கும் ஐரோப்பாவைப் பார்த்துப் பிரதி பண்ணத் தெரியும் இப்போது மட்டும் கலாச்சாரம் தடுக்குதோ?
சங்க காலத்திலிருந்து உதாரணம் காட்டியது ஏனென்று விளக்கிவிட்டேன்.இனியும் விளக்கினால் கிழிந்துவிடும்.
உலகிலேயே தமிழினம் தான் தனித் தன்மையுடைய இனமென்றால் தமிழினம் செவ்வாய்க் கிரகத்தில்தான் குடியேற வேண்டும்.அது தலைவருக்கும் தெரியும் தெரிந்துதான்.மதம்,சாதி,பெண்ணடிமை போன்றவற்றைக் கட்டுடைத்து முற்போக்கு வழியில் செல்கிறார்.ராஜ ராஜ சோழன் வாளைத் தேடுவதை விடுத்து ரஷ்யாவுக்குப் போய் ஏவுகணை வாங்குகிறார்.
மற்றது இந்த விடயங்களை விட்டு பிராமிக்கும் தமிழுக்கும் உள்ள உறவு,சோழ சாம்ராச்சியத்தின் சிதைவு,சேர நாடு ஏன் மலையாள நாடாகியது என்றெல்லாம் என்னை ஆரயச் சொன்னதற்கு நன்றி இன்னொரு பக்கம் நீங்களே ஆரம்பியுங்கள் அவற்றைப் பற்றியும் பேசுவோம்.
சிங்கப்பூரிலும் ஐரோப்பாவிலும் விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட்டது ஏன் தமிழீழத்தில் சட்டபூர்வமாக்கப்படக் கூடாது.இவ்விரண்டு நாடுகளும் வளரவில்லை.அல்லது இவ்விரண்டு நாடுகளிலும் வசிப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் பாலியல் தொழிலாளி வீட்டுக்குப் போய்விட்டுத்தான் மறுவேலை பார்க்கிறார்கள்.
முடிந்தால் தமிழீழத்தில் பாலியல் தொழில் ஏன் சட்டபூர்வமாக்கப்படக் கூடாது என்பதற்கு உங்கள் வாதத்தை வையுங்கள்.அதைவிடுத்து அங்கு செய்கிறார்கள் இங்கும் செய்யவேண்டுமா என்று கேட்காதீர்கள்.திருமணத்திற்கு கோட்டுச் சூட்டுப் போட்டு கேக்கு வெட்டுவது வரைக்கும் ஐரோப்பாவைப் பார்த்துப் பிரதி பண்ணத் தெரியும் இப்போது மட்டும் கலாச்சாரம் தடுக்குதோ?
\" \"

