11-23-2003, 09:28 AM
nalayiny Wrote:இதைத்தான் சொல்லுவது காதல் என்றுமே தோற்பதில்லை. உண்மை அன்புக்காதல் என்பது இத்தகைய தன்மை வாய்ந்ததே...! பாராட்டுக்கள்.
நினைவுகளும் நிகழ்வுகளும் மட்டுமே ஒரு உண்மைக்காதல் சுமந்து நிக்கிறதோ என்று கூட இன்னொரு கோணமாக புதிதாக இக்கவிதைகளுக் கூடாக என்னை முதன் முதல் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள்.
இந்தகவி வரிகள் நிச்சயம் வாசகரையும் அழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மனதில்
உன்முகம் கொஞ்சம்
மங்கலாகிப்போய்விட்டதுண்மை...
எப்போதாவது
தனிமையில் உன்னைநினைப்பேன்..
அப்போது மட்டும்
இதயம் கனத்துப்போய்விடும்
<img src='http://a80.g.akamai.net/f/80/71/6h/www.ftd.com/pics/products/A15-CS_2.jpg' border='0' alt='user posted image'>
[b]Nalayiny Thamaraichselvan

