10-26-2005, 04:41 AM
ஒரிண்டு ஓரினச் செயற்கையாளர் தமிழருக்குள் ஒட்டி இருந்தனர் என்பதற்காக அதுவும் தமிழ்மரபு என்ற மடத்தனமான வாதத்தை கொள்ளாதீர்கள். அவர்கள் தமிழ் பண்பாட்டுக்குள் வாழ எத்தனித்தார்களே தவிர, தமிழ்மரபு என்பது உள்ளவாங்கவில்லை.
அது நிற்க, அவ் ஓரிரண்டு பெயருக்கு வக்காளத்து வாங்குவதற்கு யாழ் களத்தை உபயோகிக்கவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? :roll: :roll:
அது நிற்க, அவ் ஓரிரண்டு பெயருக்கு வக்காளத்து வாங்குவதற்கு யாழ் களத்தை உபயோகிக்கவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? :roll: :roll:

