10-26-2005, 04:21 AM
முதலில் பிருந்தனுக்கு
ஏதோ ஓரிருவர் ஓரினச் சேர்க்கையாளராக இருக்கிறார்கள் என்பதற்காக அதுதான் தமிழர் மரபென்று நான் சொன்னேனா நீங்கள் அடியும் முடியும் தெரியாமற் பேசுகிறீர்கள்.உங்கள் விதண்டாவாதத்தில் இதுவரை நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலில்லை ஆனான் மீண்டும் மீண்டும் நீங்களே கேள்விகளை உருவாக்கிக்கொண்டு போகிறீர்கள்
தமிழர் மரபென்பது ஓரினச் சேர்க்கையாளர்களையும் பாலியல் தொழிலாளர்களையும் உள்ளடக்கியதுதான் என்று நான் சொல்கிறேன் அவர்களைத் தவிர்த்துவிட்டு அது தமிழ் மரபுக்கு விரோதமென்றும் அவையெல்லாம் ஒட்டுக் கலாச்சாரம் என்று வாதிட்டீர்கள் அதற்கு சங்க காலத்தில் உதாரணம் காட்டினால் ஐயகோ உங்களின் நவீனத்துவத்திற்கு எதற்கு சங்க காலத்தைத் துணைக்கழைக்கிறீர்கள் என்கிறீர்கள்.இலை எமக்கு வேரும் வேண்டும் கிளையும் வேண்டுமென்று சொன்னால் அவை நச்சுக் கிளை என்று நீங்கள் சொல்கிறீர்கள் திரும்பத் திரும்ப நீங்கள் சொன்னதையே நீங்களே மறுத்து திரும்பவும் அதையே சொல்லி...வாதத்தை முதலிலிருந்து திரும்பவும் வாசித்து நான் கேட்டவற்றுக்குப் பதிலுடன் வாருங்கள்
ஏதோ ஓரிருவர் ஓரினச் சேர்க்கையாளராக இருக்கிறார்கள் என்பதற்காக அதுதான் தமிழர் மரபென்று நான் சொன்னேனா நீங்கள் அடியும் முடியும் தெரியாமற் பேசுகிறீர்கள்.உங்கள் விதண்டாவாதத்தில் இதுவரை நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலில்லை ஆனான் மீண்டும் மீண்டும் நீங்களே கேள்விகளை உருவாக்கிக்கொண்டு போகிறீர்கள்
தமிழர் மரபென்பது ஓரினச் சேர்க்கையாளர்களையும் பாலியல் தொழிலாளர்களையும் உள்ளடக்கியதுதான் என்று நான் சொல்கிறேன் அவர்களைத் தவிர்த்துவிட்டு அது தமிழ் மரபுக்கு விரோதமென்றும் அவையெல்லாம் ஒட்டுக் கலாச்சாரம் என்று வாதிட்டீர்கள் அதற்கு சங்க காலத்தில் உதாரணம் காட்டினால் ஐயகோ உங்களின் நவீனத்துவத்திற்கு எதற்கு சங்க காலத்தைத் துணைக்கழைக்கிறீர்கள் என்கிறீர்கள்.இலை எமக்கு வேரும் வேண்டும் கிளையும் வேண்டுமென்று சொன்னால் அவை நச்சுக் கிளை என்று நீங்கள் சொல்கிறீர்கள் திரும்பத் திரும்ப நீங்கள் சொன்னதையே நீங்களே மறுத்து திரும்பவும் அதையே சொல்லி...வாதத்தை முதலிலிருந்து திரும்பவும் வாசித்து நான் கேட்டவற்றுக்குப் பதிலுடன் வாருங்கள்
\" \"

