10-25-2005, 12:46 PM
தொடர்ச்சி...
[size=14]இங்கே உண்மையில் ஜேர்மனி வாழ் மக்களின் நாட்டுப்பற்றை வர்ணிக்க இயலாது, காரணம் ஜேர்மனி நாடு ஒரு பெரிய நாடு, ஜேர்மனிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து என்னொரு இடத்துக்கு செல்லவேண்டுமெனில் கிட்டத்தட்ட ஒரு நாள் தேவைப்படும் (அதுவும் கார் எண்டால்), நேற்றுவருகை தந்த கிட்டத்தட்ட 50க்க்குமேற்பட்ட பஸ்களின் பிரயாண நேரம் 10-11மணித்தியாலங்கள், 40க்குமேற்பட்ட பஸ்களின் பிரயாண நேரம் 7-8 மணித்தியாலங்கள், மீதி 5-6 மணித்தியாலங்கள், இவற்றினுள் மிக அதிகமானோர் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள், அதைவிட முதியோர்களும் அதிகமாக வந்திருந்தார்கள், இதைவிட சுவிடன், நோர்வோ நாட்டிலிருந்தும் மக்கள் வந்திருந்தார்கள், அவர்களுக்கும் கிட்டத்தட்ட ஒரு நாள் பயணம்,,,
கூட்டம் நடைபெற்றுகொண்டு இருக்கும் இடை நடுவே TYO மாணவர்களின் செயற்பாடு மிகவும் நன்றாக இருந்தது, மக்களை ஒன்றுபடுத்துதல், உணவு குடிநீர், வழங்குதல், இடங்களை துப்பரவு செய்தல், என்று பல வகையில் பெல்ஜியம், ஜேர்மன், நெதர்லாந்த், பிரான்ஸ் என்று பல நாட்டைச்சேர்ந்த TYO (இளையோர் அமைப்பு) மற்றும் பல அமைப்புக்களும் அவர்களுக்கு உறு துனையாக செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது,
இறுதியாக ஜரோப்பிய ஒன்றியத்திடம் கையளிக்கப்பட்ட மனு வாசிக்கப்பட்டது, அந்த நேரத்தில் அனைவரும் கைகளை உயர்த்தி தாங்களின் ஆதரவை தெரிவித்தார்கள், அந்த மனுவை வாசிக்கும் பொழுது மக்களும் சேர்ந்து குரல் கொடுத்தார்கள், ஒவ்வொருவரின் குரலும் ஆக்கிரோசமாக இருந்தது,,
இதைவிட ரீரீன் தொலைக்காட்சியின் பங்களிப்பும், அதில் சகல கலைஞர்களும் (சாரு, லண்டன் அங்கிள், றொபேட், கலையழகன், நையாண்டி மேளம் அணி, கணேஸ் தம்பையா, மேலும் முகம் தெரியாத பலர்) வந்து சிறப்பித்தனர்..
இனிதே, எதற்காக அணி திரண்டோமோ அந்த குறிக்கோள் இயற்க்கையின் சிற்றத்தையும் மீறி நன்றாக நிகழ்ந்துவிட்டது, எதிர்பார்க்கப்பட்டது போல எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் மக்கள் பெருவெள்ளம் பிரசல்ஸ் நகரைவிட்டு தங்கள் தங்கள் நாடுகளிற்கு சென்றார்கள், செல்லும் பொழுது பிரசல்ஸ் நகரகம் ஸ்தம்பிதம் அடைந்துவிட்டது, காரணம் பஸ்கள், கிட்டத்தட்ட 200 க்குமேற்பட்ட பஸ்கள், அடுத்தடுத்து புறப்படும்பொழுது, நேரம் 17.00-17.15 அந்த நேரத்தில் வேலையிலிருந்து வீடு திரும்புவர்களும் ஒன்றாக இனைந்ததால் வாகன நெரிசல், லைன் பஸ்கள் அப்படியே அந்த அந்த இடத்தில் நின்றுவிட்டன.. சில நிமிடங்களில் பொலிசார் அந்த இடத்துக்கு வந்து வாகன நெரிசல்களை கட்டுபடுத்தினர்.....
இங்கே முதலில் பெல்ஜிய பொலிசாருக்கு நன்றியை தெரிவிக்கவேண்டும், என்ன ஒரு ஒத்துழைப்பு.
அடுத்ததாக பெல்ஜிய நாட்டு மக்கள் (பிரசல்ஸ்) அவர்களின் வேலை பழுக்களுக்குமத்தியில் பல இடங்களை பொலிசார் அடைத்த பொழுது (புளக்) எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் அவர்களாக தங்கள் பாட்டுக்கு சென்றார்கள்..
மொத்தத்தில் மீண்டும் ஐரோப்பியவாழ் தமிழீழ மக்கள் தங்களின் பணியை இனிதே நிறைவேற்றி விட்டனர்.. இன்னும் எத்தனை எதிர்ப்புகள் வரினும் கொட்டும் மழை என்ன பனி என்ன எங்களின் எதிர்ப்புக்கள் தொடரும், எங்களின் சுதந்திர நாடு மலரும் வரை.
நன்றி வணக்கம்.
[size=14]இங்கே உண்மையில் ஜேர்மனி வாழ் மக்களின் நாட்டுப்பற்றை வர்ணிக்க இயலாது, காரணம் ஜேர்மனி நாடு ஒரு பெரிய நாடு, ஜேர்மனிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து என்னொரு இடத்துக்கு செல்லவேண்டுமெனில் கிட்டத்தட்ட ஒரு நாள் தேவைப்படும் (அதுவும் கார் எண்டால்), நேற்றுவருகை தந்த கிட்டத்தட்ட 50க்க்குமேற்பட்ட பஸ்களின் பிரயாண நேரம் 10-11மணித்தியாலங்கள், 40க்குமேற்பட்ட பஸ்களின் பிரயாண நேரம் 7-8 மணித்தியாலங்கள், மீதி 5-6 மணித்தியாலங்கள், இவற்றினுள் மிக அதிகமானோர் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள், அதைவிட முதியோர்களும் அதிகமாக வந்திருந்தார்கள், இதைவிட சுவிடன், நோர்வோ நாட்டிலிருந்தும் மக்கள் வந்திருந்தார்கள், அவர்களுக்கும் கிட்டத்தட்ட ஒரு நாள் பயணம்,,,
கூட்டம் நடைபெற்றுகொண்டு இருக்கும் இடை நடுவே TYO மாணவர்களின் செயற்பாடு மிகவும் நன்றாக இருந்தது, மக்களை ஒன்றுபடுத்துதல், உணவு குடிநீர், வழங்குதல், இடங்களை துப்பரவு செய்தல், என்று பல வகையில் பெல்ஜியம், ஜேர்மன், நெதர்லாந்த், பிரான்ஸ் என்று பல நாட்டைச்சேர்ந்த TYO (இளையோர் அமைப்பு) மற்றும் பல அமைப்புக்களும் அவர்களுக்கு உறு துனையாக செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது,
இறுதியாக ஜரோப்பிய ஒன்றியத்திடம் கையளிக்கப்பட்ட மனு வாசிக்கப்பட்டது, அந்த நேரத்தில் அனைவரும் கைகளை உயர்த்தி தாங்களின் ஆதரவை தெரிவித்தார்கள், அந்த மனுவை வாசிக்கும் பொழுது மக்களும் சேர்ந்து குரல் கொடுத்தார்கள், ஒவ்வொருவரின் குரலும் ஆக்கிரோசமாக இருந்தது,,
இதைவிட ரீரீன் தொலைக்காட்சியின் பங்களிப்பும், அதில் சகல கலைஞர்களும் (சாரு, லண்டன் அங்கிள், றொபேட், கலையழகன், நையாண்டி மேளம் அணி, கணேஸ் தம்பையா, மேலும் முகம் தெரியாத பலர்) வந்து சிறப்பித்தனர்..
இனிதே, எதற்காக அணி திரண்டோமோ அந்த குறிக்கோள் இயற்க்கையின் சிற்றத்தையும் மீறி நன்றாக நிகழ்ந்துவிட்டது, எதிர்பார்க்கப்பட்டது போல எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் மக்கள் பெருவெள்ளம் பிரசல்ஸ் நகரைவிட்டு தங்கள் தங்கள் நாடுகளிற்கு சென்றார்கள், செல்லும் பொழுது பிரசல்ஸ் நகரகம் ஸ்தம்பிதம் அடைந்துவிட்டது, காரணம் பஸ்கள், கிட்டத்தட்ட 200 க்குமேற்பட்ட பஸ்கள், அடுத்தடுத்து புறப்படும்பொழுது, நேரம் 17.00-17.15 அந்த நேரத்தில் வேலையிலிருந்து வீடு திரும்புவர்களும் ஒன்றாக இனைந்ததால் வாகன நெரிசல், லைன் பஸ்கள் அப்படியே அந்த அந்த இடத்தில் நின்றுவிட்டன.. சில நிமிடங்களில் பொலிசார் அந்த இடத்துக்கு வந்து வாகன நெரிசல்களை கட்டுபடுத்தினர்.....
இங்கே முதலில் பெல்ஜிய பொலிசாருக்கு நன்றியை தெரிவிக்கவேண்டும், என்ன ஒரு ஒத்துழைப்பு.
அடுத்ததாக பெல்ஜிய நாட்டு மக்கள் (பிரசல்ஸ்) அவர்களின் வேலை பழுக்களுக்குமத்தியில் பல இடங்களை பொலிசார் அடைத்த பொழுது (புளக்) எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் அவர்களாக தங்கள் பாட்டுக்கு சென்றார்கள்..
மொத்தத்தில் மீண்டும் ஐரோப்பியவாழ் தமிழீழ மக்கள் தங்களின் பணியை இனிதே நிறைவேற்றி விட்டனர்.. இன்னும் எத்தனை எதிர்ப்புகள் வரினும் கொட்டும் மழை என்ன பனி என்ன எங்களின் எதிர்ப்புக்கள் தொடரும், எங்களின் சுதந்திர நாடு மலரும் வரை.
நன்றி வணக்கம்.
[b]
,,,,.
,,,,.

