10-25-2005, 12:02 PM
ம் தலைப்பு வேறெங்கோ செல்கிறது,
ஒன்று நல்லதா கெட்டதா என்பதை விவாதிக்க களம் வேண்டும் என்பது தான் இங்கே வைக்கப் பட்ட விடயம்.
இல்லை அதை விவாதிக்கவே கூடாது அது தடை செய்யப் பட வேணும் என்று வைக்கப்பட்ட கருத்துக்கு ஆதாரமாக வைக்கப்பட்ட யாவுமே வலுவிழந்த வாதங்களாகவே தெரிகிறது.இந்த நிலயில் கருத் தாடலை தனி நபர் தூற்றலாகவே அன்றி வேறு விடயங்களாகவோ (அதாவது ஓரினச் சேர்க்கை தேவயா இல்லயா என ) திசை திருப்ப வேண்டாம்.அதனை வேறு ஒரு பகுதியில் தனியாக விவாதிப் போம்.அதனை விவாதிப் பதற்காகவே களம் வேண்டும் என்பதே ஈழவன்,இவோன் ஆகியோரின் வாதமாக இருக்கிறது.ஆகவே பிருந்தன் இதனை நீங்களும் இபோது ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.இது பற்றி தனி ஒரு விவாதத்தில் விவாதிக்கப் படும் போது அவர்,அவர் தங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம் ,இங்கல்ல.
ஒன்று நல்லதா கெட்டதா என்பதை விவாதிக்க களம் வேண்டும் என்பது தான் இங்கே வைக்கப் பட்ட விடயம்.
இல்லை அதை விவாதிக்கவே கூடாது அது தடை செய்யப் பட வேணும் என்று வைக்கப்பட்ட கருத்துக்கு ஆதாரமாக வைக்கப்பட்ட யாவுமே வலுவிழந்த வாதங்களாகவே தெரிகிறது.இந்த நிலயில் கருத் தாடலை தனி நபர் தூற்றலாகவே அன்றி வேறு விடயங்களாகவோ (அதாவது ஓரினச் சேர்க்கை தேவயா இல்லயா என ) திசை திருப்ப வேண்டாம்.அதனை வேறு ஒரு பகுதியில் தனியாக விவாதிப் போம்.அதனை விவாதிப் பதற்காகவே களம் வேண்டும் என்பதே ஈழவன்,இவோன் ஆகியோரின் வாதமாக இருக்கிறது.ஆகவே பிருந்தன் இதனை நீங்களும் இபோது ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.இது பற்றி தனி ஒரு விவாதத்தில் விவாதிக்கப் படும் போது அவர்,அவர் தங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம் ,இங்கல்ல.

