10-25-2005, 11:33 AM
சட்டபூர்வமாக்கப்பட்ட பாலியல் தொழில்,ஒரு பாலுறவு போன்றவை உள்ள ஐரோப்பாவில் இருந்துகொண்டு நீங்கள் கெட்டுப்போகமாட்டீர்கள் ஆனால் ஈழத்தில் அவை சட்டபூர்வமாக்கப்பட்டால் அவர்கள் கெட்டுப்போவார்கள் ஏனென்றால் அங்கிருப்பவர்கள் எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்கத் தெரியாத அறிவிலிகள்.அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்று பிரித்துக் கொடுக்கும் வேலையை நீங்கள் பார்க்கிறீர்கள்.
ஈழவன் அப்ப முடிவெடுத்திட்டியள், ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கிகாரம் வாங்கிகொடுக்கிறதா? என்ன "நாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும்" தத்துவமா? அப்ப எதற்கு குடும்பம், கட்டுப்பாடு, கலாச்சாரம்,பண்பாடு?
சிறுவர்கள் வருவதால் இங்கு வேண்டாம் என்றேன், நீங்கள் ஏதோ நான் உங்கள் பேச்சு சுதந்திரத்தில் தலையிடுவதுபோல் கதைக்கிறீர்கள். அதற்காகத்தான் புதியபிரிவுகள் உருவாக்கப்படுகின்றன, அங்கே வைக்கலாம் உங்கள் ஓரினச்சேர்க்கை சட்ட அங்கிகார கோரிக்கையை, நாகரீக முன்னெடுப்பு என்று சொல்லிக்கொண்டு, அவ்வையாரையும் கம்பனையும்தானே உதாரணம் காட்டுகிறீர்கள்.
பலமும் பலவீனமும் இச்சைகளும் கொண்டதுதான் மனித வாழ்க்கை.
பலமும் பலவீன இச்சையும்தான் மனித வாழ்க்கை என்றால் கட்டுப்பாடுகளே தேவையில்லை, யார் யாருடன் வேண்டுமென்றாலும் கூடலாம் குலவலாம், தாயுடனும் மகளுடனும் கூட, ஏன் இதுகூட மேலைத்தேயங்களில் நடைபெறும் ஒன்றுதானே, அவர்கள் அனுபவிக்கலாம் நம்மவர் அனுபவித்தால் தாப்பா, நான் யார் நல்லது கெட்டதை வரையறுக்க, கிட்டத்தட்ட மிருகங்கள்போல, இதில் எங்கிருக்கு நாகரீகமுன்னெடுப்பு.
யாழ்க்களம் தான் தேசியப் போராட்டத்தை நிர்ணயிக்கிறது.
யாழ்க்களம் தான் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கலாச்சாரம், பண்பாட்டை நிர்ணயிக்கிறது.
இங்கு எழுதும் நாலு பேரின் கருத்துக்கள்தான் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் பழக்கவழக்கங்களை நிர்ணயிக்கிறது. எனவே ஈழநாதன் போன்ற சமூகவிரோதிகளை ஏதாவது செய்ய வேணும். 'அண்ணா' மாரிட்டைச் சொல்லி அவருக்கு ஏதாவது செய்ய வேணும். தமிழீழத் தேசியப் போராட்டத்தைத் தம் கருத்துக்களால் அழிக்க நினைக்கும் துரோகிகளை சும்மாவிடக்கூடாது.
இவோன் நாலுபேரின் கருத்து ஒட்டுமொத்த சமுதாயத்தின் கருத்து இல்லைத்தான், ஆனால் "ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி விசம்" போதும் முழுபாலையும் பழுதாக்க.
அது சரி இவோன் அண்ணாமார் என்றால் ஏன் உங்களுக்கு இவ்வளவு பயம், ஏதாவது பிரச்சனை, பயம் வேண்டாம் இவோன் பயம் வேண்டாம், கெட்டவர்களுக்குத்தான் அவர்கள் எதிரிகள் நல்லவர்களுக்கு அவர்கள் என்றும் நண்பர்கள்தான்.
இது தமிமீழத்துக்கு ஒவ்வாததாயிருக்கலாம். ஆனால் இதைப்பற்றி வாயே திறக்கக்கூடாது என்று சொல்வது இங்குமட்டும்தான் நடக்கிறது.
இவோன் நீங்கள் தமிழீழத்துக்கு ஒவ்வாது என்கிறீர்கள், ஈழவன் சட்ட அங்கிகாரம் வேண்டும் என்கிறார், ஒத்தகருத்துடையவர்களுக்கே தடுமாற்றமா? இந்த தடுமாற்றம்தான் எம் பண்பாடு கலாச்சாரம் பற்றி சிந்திக்கவைக்கும், எண்ண ஊற்று.
ஈழவன் அப்ப முடிவெடுத்திட்டியள், ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கிகாரம் வாங்கிகொடுக்கிறதா? என்ன "நாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும்" தத்துவமா? அப்ப எதற்கு குடும்பம், கட்டுப்பாடு, கலாச்சாரம்,பண்பாடு?
சிறுவர்கள் வருவதால் இங்கு வேண்டாம் என்றேன், நீங்கள் ஏதோ நான் உங்கள் பேச்சு சுதந்திரத்தில் தலையிடுவதுபோல் கதைக்கிறீர்கள். அதற்காகத்தான் புதியபிரிவுகள் உருவாக்கப்படுகின்றன, அங்கே வைக்கலாம் உங்கள் ஓரினச்சேர்க்கை சட்ட அங்கிகார கோரிக்கையை, நாகரீக முன்னெடுப்பு என்று சொல்லிக்கொண்டு, அவ்வையாரையும் கம்பனையும்தானே உதாரணம் காட்டுகிறீர்கள்.
பலமும் பலவீனமும் இச்சைகளும் கொண்டதுதான் மனித வாழ்க்கை.
பலமும் பலவீன இச்சையும்தான் மனித வாழ்க்கை என்றால் கட்டுப்பாடுகளே தேவையில்லை, யார் யாருடன் வேண்டுமென்றாலும் கூடலாம் குலவலாம், தாயுடனும் மகளுடனும் கூட, ஏன் இதுகூட மேலைத்தேயங்களில் நடைபெறும் ஒன்றுதானே, அவர்கள் அனுபவிக்கலாம் நம்மவர் அனுபவித்தால் தாப்பா, நான் யார் நல்லது கெட்டதை வரையறுக்க, கிட்டத்தட்ட மிருகங்கள்போல, இதில் எங்கிருக்கு நாகரீகமுன்னெடுப்பு.
யாழ்க்களம் தான் தேசியப் போராட்டத்தை நிர்ணயிக்கிறது.
யாழ்க்களம் தான் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கலாச்சாரம், பண்பாட்டை நிர்ணயிக்கிறது.
இங்கு எழுதும் நாலு பேரின் கருத்துக்கள்தான் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் பழக்கவழக்கங்களை நிர்ணயிக்கிறது. எனவே ஈழநாதன் போன்ற சமூகவிரோதிகளை ஏதாவது செய்ய வேணும். 'அண்ணா' மாரிட்டைச் சொல்லி அவருக்கு ஏதாவது செய்ய வேணும். தமிழீழத் தேசியப் போராட்டத்தைத் தம் கருத்துக்களால் அழிக்க நினைக்கும் துரோகிகளை சும்மாவிடக்கூடாது.
இவோன் நாலுபேரின் கருத்து ஒட்டுமொத்த சமுதாயத்தின் கருத்து இல்லைத்தான், ஆனால் "ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி விசம்" போதும் முழுபாலையும் பழுதாக்க.
அது சரி இவோன் அண்ணாமார் என்றால் ஏன் உங்களுக்கு இவ்வளவு பயம், ஏதாவது பிரச்சனை, பயம் வேண்டாம் இவோன் பயம் வேண்டாம், கெட்டவர்களுக்குத்தான் அவர்கள் எதிரிகள் நல்லவர்களுக்கு அவர்கள் என்றும் நண்பர்கள்தான்.
இது தமிமீழத்துக்கு ஒவ்வாததாயிருக்கலாம். ஆனால் இதைப்பற்றி வாயே திறக்கக்கூடாது என்று சொல்வது இங்குமட்டும்தான் நடக்கிறது.
இவோன் நீங்கள் தமிழீழத்துக்கு ஒவ்வாது என்கிறீர்கள், ஈழவன் சட்ட அங்கிகாரம் வேண்டும் என்கிறார், ஒத்தகருத்துடையவர்களுக்கே தடுமாற்றமா? இந்த தடுமாற்றம்தான் எம் பண்பாடு கலாச்சாரம் பற்றி சிந்திக்கவைக்கும், எண்ண ஊற்று.
.
.
.

