10-25-2005, 10:06 AM
ஆம் ஈழவன்,
முன்பு எங்கள் பண்பாட்டில், கலாச்சாரத்தில் இவையெல்லாம் இல்லை என்று தூய்மை வாதம் பேசியநிலையில் இப்போது பழையபண்பாட்டில் இன்று நாம் கீழ்த்தரம் என்று ஒதுக்கும் பலவிடயங்கள் உள்ளன என ஏற்றுக்கொண்டுள்ளார்கள் (ஆனா இதெல்லாம் இதயசுத்தியோடு இல்லை.மாட்டுக்கு விழுந்த வளம் குறிசுடுற மாதிரித்தான்)
இவற்றையே முன்பொருமுறை நான் சொன்னபோது தமிழ்ப்பண்பாட்டின் மீது சேறு பூசுகிறாய் என்றார்கள். (சேற்றின் மீது யாராவது சேறு பூசுவார்களா?) ஆனால் இப்போது இன்னொரு கருத்தை எதிர்த்துச் சளாப்ப அதே சேற்றைக் கையில் தூக்கியுள்ளார்கள்.
எங்களுக்கேனப்பா வம்பு? பேசாமல் தேசியக் கோசத்தில் கரைஞ்சு போறதுதான் நல்லது. எங்களால தேசியப்போராட்டம் அழிஞ்சு போகக்கூடாது பாரும்.
பிறகு
முன்பு எங்கள் பண்பாட்டில், கலாச்சாரத்தில் இவையெல்லாம் இல்லை என்று தூய்மை வாதம் பேசியநிலையில் இப்போது பழையபண்பாட்டில் இன்று நாம் கீழ்த்தரம் என்று ஒதுக்கும் பலவிடயங்கள் உள்ளன என ஏற்றுக்கொண்டுள்ளார்கள் (ஆனா இதெல்லாம் இதயசுத்தியோடு இல்லை.மாட்டுக்கு விழுந்த வளம் குறிசுடுற மாதிரித்தான்)
இவற்றையே முன்பொருமுறை நான் சொன்னபோது தமிழ்ப்பண்பாட்டின் மீது சேறு பூசுகிறாய் என்றார்கள். (சேற்றின் மீது யாராவது சேறு பூசுவார்களா?) ஆனால் இப்போது இன்னொரு கருத்தை எதிர்த்துச் சளாப்ப அதே சேற்றைக் கையில் தூக்கியுள்ளார்கள்.
எங்களுக்கேனப்பா வம்பு? பேசாமல் தேசியக் கோசத்தில் கரைஞ்சு போறதுதான் நல்லது. எங்களால தேசியப்போராட்டம் அழிஞ்சு போகக்கூடாது பாரும்.
பிறகு

