10-25-2005, 09:29 AM
புள்ளிகளின் மவன் என்பதில் என்ன காரணப்பெயர் உள்ளதோ தெரியவில்லை.
அடுத்தவன் அறைக்குள் ஏன் எட்டிப்பார்க்கிறீர்கள் என்பதற்கு இன்னும் பதில்லை.
மற்றவனெல்லாம் அரிப்பெடுத்துத் திரியிறான் எண்ட பழைய பல்லவி தான் மீண்டும் பாடப்படுது.
முதலில என்னத்தைக் கேக்கிறாங்கள் எண்ட அடிப்படை விளக்கமேயில்லாமல் உவங்கள் "உந்த அறைக்குள்ள போய் வி;ல்லங்கமா ஏதோ செய்யப்போறாங்கள்" எண்ட அதே மனநோயின்ர பிரதிபலிப்புக்களாத்தான் பதில்கள் வருது.
முலையறுத்த தாயின் கதையில் வீரம் மட்டுமே தெரிந்தவர்களுக்கு நனைந்த உடைபார்த்து அப்பெண்ணைப் பழித்தவர் பற்றிப் பாடிய கவிதையில், பெண்ணின் குமுறலை வெளிப்படுத்திய கவிதையில் மட்டும் பாலியல் உணர்வு வந்ததென்றால் என்ன அர்த்தம்?
பூட்டிய அறைக்குள் மற்றவர்கள் செய்வதைப்பற்றி என்ன அக்கறை? வாவென்றால் வரவும் மாட்டார்கள். போவென்றால் போகவும் மாட்டார்கள். வெளியே நின்று கத்திக்கொண்டிருப்பது மட்டுமே அவர்களால் முடியும்.
ஓரளவு அவரவரின் கருத்துக்கள் தெரிந்துவிட்டன. இனியும் இது பற்றிக் கதைத்துப் பிரியோசினமில்லை. பழையநிலைக்கு யாழ்க்களம் திரும்பிவிட அதிக நேரமாகாது. கவிஞர் காவடியிடம் சொல்லி வழமையான ஒரு கவிதையோடு பழையபடி களத்தில புகுந்து ஜோதியில கலந்திட வேண்டியதுதான்.
அடுத்தவன் அறைக்குள் ஏன் எட்டிப்பார்க்கிறீர்கள் என்பதற்கு இன்னும் பதில்லை.
மற்றவனெல்லாம் அரிப்பெடுத்துத் திரியிறான் எண்ட பழைய பல்லவி தான் மீண்டும் பாடப்படுது.
முதலில என்னத்தைக் கேக்கிறாங்கள் எண்ட அடிப்படை விளக்கமேயில்லாமல் உவங்கள் "உந்த அறைக்குள்ள போய் வி;ல்லங்கமா ஏதோ செய்யப்போறாங்கள்" எண்ட அதே மனநோயின்ர பிரதிபலிப்புக்களாத்தான் பதில்கள் வருது.
முலையறுத்த தாயின் கதையில் வீரம் மட்டுமே தெரிந்தவர்களுக்கு நனைந்த உடைபார்த்து அப்பெண்ணைப் பழித்தவர் பற்றிப் பாடிய கவிதையில், பெண்ணின் குமுறலை வெளிப்படுத்திய கவிதையில் மட்டும் பாலியல் உணர்வு வந்ததென்றால் என்ன அர்த்தம்?
பூட்டிய அறைக்குள் மற்றவர்கள் செய்வதைப்பற்றி என்ன அக்கறை? வாவென்றால் வரவும் மாட்டார்கள். போவென்றால் போகவும் மாட்டார்கள். வெளியே நின்று கத்திக்கொண்டிருப்பது மட்டுமே அவர்களால் முடியும்.
ஓரளவு அவரவரின் கருத்துக்கள் தெரிந்துவிட்டன. இனியும் இது பற்றிக் கதைத்துப் பிரியோசினமில்லை. பழையநிலைக்கு யாழ்க்களம் திரும்பிவிட அதிக நேரமாகாது. கவிஞர் காவடியிடம் சொல்லி வழமையான ஒரு கவிதையோடு பழையபடி களத்தில புகுந்து ஜோதியில கலந்திட வேண்டியதுதான்.

