10-25-2005, 09:21 AM
ஏன் நீங்கள் திட்டும்போது .......மவன் என்று திட்டுகிறீர்கள் ......னி மவன் என்று திட்டுவதில்லை.ஏனென்றால் காலம் காலமாக உங்களுக்குள் அழுத்தப்பட்டு வந்திருக்கும் பாலியல் உறுப்புகள் பற்றிய கற்பனாவாதங்களும் பெண்ணின் கற்புப் பற்றிய புனைவுகளும் பெண்ணின் உறுப்பைச் சொல்லித் திட்டுவதன் மூலம் ஒருவனைக் கேவலப்படுத்தலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.
உதாரணம் காட்டுகிறேன் எனு சொல்லி உங்களை நீங்களே காட்டிக் கொடுத்ததற்கு நன்றி
கொஞ்சம் முன்னுக்குப் போய் களத்தில் நான் எழுதியதைப் படித்துப் பாருங்கள்.
எதற்காக தூஷணம் என்று நீங்கள் கருதுபவையெல்லாம் பெண்களின் உறுப்புகளாயிருக்கின்றன எதற்காக ஒரு ஆணைத் திட்டவேண்டுமானால் அவன் அம்மாவை சகோதரியைத் திட்டுகிறீர்கள்.
மற்றது சங்க காலத்தில் இச்சொற்கள் குறிப்பிடப்பட்டதை எதற்கு உதாரணம் காட்டுகிறேனா சங்க காலத்தில் தமிழில் வழங்கிய சொற்களை இப்போது டி.சே சொன்னால் அதை ஆபாசம் என்றார்கள் அதனாற்தான் அவை சங்க காலத்திலியே புழக்கத்தில் இருந்தன என்று உதாரணம் காட்டினேன்.
சங்க காலத்தில் செய்தார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் செய்வீர்களா என்றால் இல்லை.உங்களைப்போல நாய்வாய்க்கழி பற்றிய குருடர்கள் போல எதையும் நிராகரிக்கவோ கண்மூடி ஏற்றுக்கொள்ளவோ செய்யாமல் பகுத்தறிந்து பயன்படுத்துவோம்.
மற்றது நீங்கள் சொன்ன....மவனே என்று என்னை அழைத்தால் எனக்குக் கோபம் வராது எங்கிருந்து வந்தோம் அதனைச் சொல்லிக்காட்டுவது தூஷணமா நல்ல பகிடி போங்கள்.
இந்தச் சொல்லையே சாதரண வழக்குச் சொல் ஆக்கிவிட்டால் அந்தச் சொல் வீரியமிழந்து திட்டும் அர்த்தமிழந்து போகிறதல்லவா அதற்காகத் தானே இவ்வளவு வாதாட்டமும்
தூயவனுக்குப் புரிந்துவிட்டது என நினைக்கிறேன்.மற்றவர்கள்?
உதாரணம் காட்டுகிறேன் எனு சொல்லி உங்களை நீங்களே காட்டிக் கொடுத்ததற்கு நன்றி
கொஞ்சம் முன்னுக்குப் போய் களத்தில் நான் எழுதியதைப் படித்துப் பாருங்கள்.
எதற்காக தூஷணம் என்று நீங்கள் கருதுபவையெல்லாம் பெண்களின் உறுப்புகளாயிருக்கின்றன எதற்காக ஒரு ஆணைத் திட்டவேண்டுமானால் அவன் அம்மாவை சகோதரியைத் திட்டுகிறீர்கள்.
மற்றது சங்க காலத்தில் இச்சொற்கள் குறிப்பிடப்பட்டதை எதற்கு உதாரணம் காட்டுகிறேனா சங்க காலத்தில் தமிழில் வழங்கிய சொற்களை இப்போது டி.சே சொன்னால் அதை ஆபாசம் என்றார்கள் அதனாற்தான் அவை சங்க காலத்திலியே புழக்கத்தில் இருந்தன என்று உதாரணம் காட்டினேன்.
சங்க காலத்தில் செய்தார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் செய்வீர்களா என்றால் இல்லை.உங்களைப்போல நாய்வாய்க்கழி பற்றிய குருடர்கள் போல எதையும் நிராகரிக்கவோ கண்மூடி ஏற்றுக்கொள்ளவோ செய்யாமல் பகுத்தறிந்து பயன்படுத்துவோம்.
மற்றது நீங்கள் சொன்ன....மவனே என்று என்னை அழைத்தால் எனக்குக் கோபம் வராது எங்கிருந்து வந்தோம் அதனைச் சொல்லிக்காட்டுவது தூஷணமா நல்ல பகிடி போங்கள்.
இந்தச் சொல்லையே சாதரண வழக்குச் சொல் ஆக்கிவிட்டால் அந்தச் சொல் வீரியமிழந்து திட்டும் அர்த்தமிழந்து போகிறதல்லவா அதற்காகத் தானே இவ்வளவு வாதாட்டமும்
தூயவனுக்குப் புரிந்துவிட்டது என நினைக்கிறேன்.மற்றவர்கள்?
\" \"

