10-25-2005, 07:36 AM
வணக்கம்
வார்த்தைகளால் விளையாடிவிட்டால் எதுவும் உண்மையாக்கலாம் என்ற அதீன துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாது. இருந்தாலும் அக்கால வாழ்க்கையை நீங்கள் ஏன் ஒப்பிடுவது என்பது புரியவில்லை. இப்படிப் பட்ட நியாயப்படுத்தல் போலவே நாளைக்கு ஒருத்தன் அக் காலத்தில் ஜாதி குறைந்த ஒருவன் அடிமையாக வாழ்ந்தது போல இருக்கவேண்டும் என்று வாதிடுவான். அப்போது அதை ஏற்றுக் கொண்டு வாழ்வதா? ஏன் என்றால் சங்ககாலத்தில் அப்படி இருந்தாங்களாமே. (அரசன் மலம் இருந்தால் கூட பக்குவமாக கழுவிக் கொண்டு.)
எந்தவொரு விடயமும் இயல்பாக எல்லோருக்கும் தெரியும். அதை மைக் போட்டு விவாதிக்கதேவையில்லை. முதலிரவுக்கு போகின்ற இருவருக்குமே அங்கே என்ன செய்யவேண்டும் என்பதை அறிவார். அதற்காக பட்டிமன்றம் போட்டு நீ. அப்படி நடக்கவேண்டும். இப்படி நடக்கவேண்டும். என்று விவாதித்தா செய்கின்றனர்.
அது மாதிரித்தான் இலக்கியங்களில் எழுதப்படுபவையும் அது சார்ந்ததே. "தன் மகன் புறமுதுகிட்டு தோற்றிருந்தால் மார்பறுத்து எறிவேன்" என்று விளம்பிய வீரத் தாயைப் பற்றிக் கதைக்கும்போது எல்லோரும் வீரத்தை பற்றித் தான் கதைக்கின்றார்களே தவிர, வேறு ஏதுமல்ல. அவ்வாறே எல்லா இலக்கியமும். ஆனால் நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றால் தனித்தே அதை பற்றி கதைக்கும்போது அங்கே தான் தப்பு.
து}சணத்தை பற்றி சொன்னீர்கள். பெண்ணின் உறுப்புக்கள் தான் அப்படி மாற்றம் பெற்றன என்று. இப்போது நான் ஒரு சொல்லை உங்கள் மீது சொல்லுகின்றேன். ஆனால் உங்களுக்கு கோபம் வரக்கூடாது. ஏனென்றால் அது காரணச்சொல்
**********.
ஏற்றுக்கொள்கின்றீர்களா? உங்கள் கருத்துப்படி அதில் ஒரு தப்புமே இல்லை.
**********. நீக்கப்பட்டுள்ளது. உங்களதுகருத்துக்கள் மற்றவர்களை மறைமுகமாகவோ நேரடியாகவே தாக்கதவகையில் வையுங்கள். - yalini
வார்த்தைகளால் விளையாடிவிட்டால் எதுவும் உண்மையாக்கலாம் என்ற அதீன துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாது. இருந்தாலும் அக்கால வாழ்க்கையை நீங்கள் ஏன் ஒப்பிடுவது என்பது புரியவில்லை. இப்படிப் பட்ட நியாயப்படுத்தல் போலவே நாளைக்கு ஒருத்தன் அக் காலத்தில் ஜாதி குறைந்த ஒருவன் அடிமையாக வாழ்ந்தது போல இருக்கவேண்டும் என்று வாதிடுவான். அப்போது அதை ஏற்றுக் கொண்டு வாழ்வதா? ஏன் என்றால் சங்ககாலத்தில் அப்படி இருந்தாங்களாமே. (அரசன் மலம் இருந்தால் கூட பக்குவமாக கழுவிக் கொண்டு.)
எந்தவொரு விடயமும் இயல்பாக எல்லோருக்கும் தெரியும். அதை மைக் போட்டு விவாதிக்கதேவையில்லை. முதலிரவுக்கு போகின்ற இருவருக்குமே அங்கே என்ன செய்யவேண்டும் என்பதை அறிவார். அதற்காக பட்டிமன்றம் போட்டு நீ. அப்படி நடக்கவேண்டும். இப்படி நடக்கவேண்டும். என்று விவாதித்தா செய்கின்றனர்.
அது மாதிரித்தான் இலக்கியங்களில் எழுதப்படுபவையும் அது சார்ந்ததே. "தன் மகன் புறமுதுகிட்டு தோற்றிருந்தால் மார்பறுத்து எறிவேன்" என்று விளம்பிய வீரத் தாயைப் பற்றிக் கதைக்கும்போது எல்லோரும் வீரத்தை பற்றித் தான் கதைக்கின்றார்களே தவிர, வேறு ஏதுமல்ல. அவ்வாறே எல்லா இலக்கியமும். ஆனால் நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றால் தனித்தே அதை பற்றி கதைக்கும்போது அங்கே தான் தப்பு.
து}சணத்தை பற்றி சொன்னீர்கள். பெண்ணின் உறுப்புக்கள் தான் அப்படி மாற்றம் பெற்றன என்று. இப்போது நான் ஒரு சொல்லை உங்கள் மீது சொல்லுகின்றேன். ஆனால் உங்களுக்கு கோபம் வரக்கூடாது. ஏனென்றால் அது காரணச்சொல்
**********.
ஏற்றுக்கொள்கின்றீர்களா? உங்கள் கருத்துப்படி அதில் ஒரு தப்புமே இல்லை.
**********. நீக்கப்பட்டுள்ளது. உங்களதுகருத்துக்கள் மற்றவர்களை மறைமுகமாகவோ நேரடியாகவே தாக்கதவகையில் வையுங்கள். - yalini

