10-25-2005, 05:09 AM
நல்ல விளக்கம் இவோன்
அண்மையில் மறைந்த சுந்தர ராமசாமி அவர்களுடைய ஜே.ஜே சில குறிப்புகள் யாராவது படித்திருக்கிறீர்களா?
உன்னுடைய காலடிகள் தான் உன்னுடைய பாதையைத் தீர்மானிக்கின்றன என்பார்.மற்றவர்களுடைய காலடிகளைப் பின்பற்றிப் போகிறவர்களை நாய்வாய்க்கழிக் குருடர்கள் அதாவது நாயின் வாயிலுள்ள தடியைப் பிடித்தவாறே தொடரும் குருடர்களுக்கு ஒப்பிடுவார்.
கலாச்சாரம் மனிதனுக்கானதன்றி மனிதன் கலாச்சாரத்துக்காக வாழ்வதில்லை
அண்மையில் மறைந்த சுந்தர ராமசாமி அவர்களுடைய ஜே.ஜே சில குறிப்புகள் யாராவது படித்திருக்கிறீர்களா?
உன்னுடைய காலடிகள் தான் உன்னுடைய பாதையைத் தீர்மானிக்கின்றன என்பார்.மற்றவர்களுடைய காலடிகளைப் பின்பற்றிப் போகிறவர்களை நாய்வாய்க்கழிக் குருடர்கள் அதாவது நாயின் வாயிலுள்ள தடியைப் பிடித்தவாறே தொடரும் குருடர்களுக்கு ஒப்பிடுவார்.
கலாச்சாரம் மனிதனுக்கானதன்றி மனிதன் கலாச்சாரத்துக்காக வாழ்வதில்லை
\" \"

