10-25-2005, 03:05 AM
யாழ்க்களம் தான் தேசியப் போராட்டத்தை நிர்ணயிக்கிறது.
யாழ்க்களம் தான் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கலாச்சாரம், பண்பாட்டை நிர்ணயிக்கிறது.
இங்கு எழுதும் நாலு பேரின் கருத்துக்கள்தான் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் பழக்கவழக்கங்களை நிர்ணயிக்கிறது. எனவே ஈழநாதன் போன்ற சமூகவிரோதிகளை ஏதாவது செய்ய வேணும். 'அண்ணா' மாரிட்டைச் சொல்லி அவருக்கு ஏதாவது செய்ய வேணும். தமிழீழத் தேசியப் போராட்டத்தைத் தம் கருத்துக்களால் அழிக்க நினைக்கும் துரோகிகளை சும்மாவிடக்கூடாது.
யாழ்க்களம் தான் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கலாச்சாரம், பண்பாட்டை நிர்ணயிக்கிறது.
இங்கு எழுதும் நாலு பேரின் கருத்துக்கள்தான் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் பழக்கவழக்கங்களை நிர்ணயிக்கிறது. எனவே ஈழநாதன் போன்ற சமூகவிரோதிகளை ஏதாவது செய்ய வேணும். 'அண்ணா' மாரிட்டைச் சொல்லி அவருக்கு ஏதாவது செய்ய வேணும். தமிழீழத் தேசியப் போராட்டத்தைத் தம் கருத்துக்களால் அழிக்க நினைக்கும் துரோகிகளை சும்மாவிடக்கூடாது.

