10-24-2005, 03:41 PM
எங்கயோ கன காலமாக் கேட்ட குரல்,
தொடருங்கோ உங்கட வாதத்தை புதிய வடிவில்.
மேல எழுதினதில கருத்தெண்டு என்ன இருக்கு வெறும் தனி நபர் வசைபாடலும் முத்திரை குத்தலும் தான் இருக்கு.
நிம்மதி அற்ற உலகு , நிலயில்லா உலகில இப்படித் தான் இருக்கும்.எல்லாம் மனசுதானே, நாங்க எப்படிப் பாக்கிறம் எண்டதில தான் எல்லாம் தங்கி இருக்கு.எங்களுக்குள்ள முதிர்ச்சியப் பொறுத்துத் தான் நாங்க உலகப் பாக்கிற விளங்கிற பக்குவம் இருக்கு.வளர்ச்சி வயசில இல்ல மனப் பக்குவத்தில இருக்கு.உள் வாங்கல் இல்லாட்டி ,வளர்ச்சி தடைப் படும்.எதோ நினச்சதச் சொன்னன் ,எடுக்கிறதும் விடுறதும் உங்களைப் பொறுத்தது.ஆனா ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வடிவத்தை மாதின மாதிரி ,இந்த முத்திரை குத்திறதையும் விட்டால் நல்லா இருக்கும்.
தொடருங்கோ உங்கட வாதத்தை புதிய வடிவில்.
மேல எழுதினதில கருத்தெண்டு என்ன இருக்கு வெறும் தனி நபர் வசைபாடலும் முத்திரை குத்தலும் தான் இருக்கு.
நிம்மதி அற்ற உலகு , நிலயில்லா உலகில இப்படித் தான் இருக்கும்.எல்லாம் மனசுதானே, நாங்க எப்படிப் பாக்கிறம் எண்டதில தான் எல்லாம் தங்கி இருக்கு.எங்களுக்குள்ள முதிர்ச்சியப் பொறுத்துத் தான் நாங்க உலகப் பாக்கிற விளங்கிற பக்குவம் இருக்கு.வளர்ச்சி வயசில இல்ல மனப் பக்குவத்தில இருக்கு.உள் வாங்கல் இல்லாட்டி ,வளர்ச்சி தடைப் படும்.எதோ நினச்சதச் சொன்னன் ,எடுக்கிறதும் விடுறதும் உங்களைப் பொறுத்தது.ஆனா ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வடிவத்தை மாதின மாதிரி ,இந்த முத்திரை குத்திறதையும் விட்டால் நல்லா இருக்கும்.

