10-24-2005, 02:54 PM
ஈழவவன் பூனை கண்மூடினால் உலகம் இருண்டு விடுவதில்லைதான், அதற்காக இந்த தமிழ் சாதியை இருண்ட உலகத்துக்குள் தள்ளி விட்டுவிடாதீர்கள். ஓரினச்சேர்கைக்கு ஆதரவாகக் கதைக்கும் நீங்கள் காலப்போக்கில் அதற்கு ஜரோப்பாவில் இருப்பது போன்று தமிழீழத்திலும் சட்ட அங்கிகாரம் வேண்டும் என குரல் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை, கேட்டால் அது தனிமனித விருப்பு, தனிமனித உரிமை என போர்க்கொடிதூக்குவீர்கள், உலகத்தில் இருக்கிறது என்பதற்காக எல்லாத்தையும் எம் சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டுமா? எம் சமூகத்தில் இல்லையா? என கேட்பீர்கள், ஏன் களவுகூடத்தான் எம் சமூகத்தில் இருக்கிறது அதற்காக அதற்கும் சட்ட அங்கிகாரம் கொடுக்கலாமா? எம் பண்பாடு கலாச்சாரம் இதுதானா?
எம் பாட்டனும், தந்தையும் தாயும் கட்டிக்காத்தவற்றை காற்றி பறக்க விடலாமா? எம் சமூகம் நல்லவற்றை உள்வாங்கிக்கொள்ளும், அதற்காக இதையும் கூடவா?
எம் பாட்டனும், தந்தையும் தாயும் கட்டிக்காத்தவற்றை காற்றி பறக்க விடலாமா? எம் சமூகம் நல்லவற்றை உள்வாங்கிக்கொள்ளும், அதற்காக இதையும் கூடவா?
.
.
.

