10-24-2005, 02:48 PM
அடையாளம் தெரியாத பெயரில் என்னவென்றாலும் கதைக்கலாம் என்ற துணிவில் இச்சைகளுக்கு வாழ்வு கொடுங்கள். அது நிற்க இப்ப இலக்கிய நயம் கொண்டு பேசுவியள். இந்த நிமிடம் சவால் விடுகின்றேன். இன்னும் ஆறு மாதத்துக்குள் இந்தப் பக்கத்துக்கு நாற்சந்திக்கு நடந்த கதைதான் நடக்கும். மோகன் அண்ணாவே இதை நிறுத்திவிடுவார். அப்போது என்னை நினைத்துப்பாருங்கள்.

