10-24-2005, 02:41 PM
ஏதோ நீலப்படம் ஓட்டப்போறாங்கள் எண்ட றேஞ்சில சிலர் கருத்துச் சொல்லுகினம். இதைப்பற்றிப் போதுமான அளவுக்குக் கதைச்சாச்சு. அவையளா அப்பிடிக் கற்பனை பண்ணி வாயுூறிக் கொண்டிருந்தா என்ன செய்யிறது?
நாலு சுவத்துக்க நடக்கிறத விருப்பமில்லாத ஆக்கள் ஏன் எட்டிப்பாக்கிறியள் எண்டு கேக்கிறன். விருப்பமான ஆக்களை மட்டும்தானே உள்ள விடப்போயினம்?
நாலு சுவத்துக்க நடக்கிறத விருப்பமில்லாத ஆக்கள் ஏன் எட்டிப்பாக்கிறியள் எண்டு கேக்கிறன். விருப்பமான ஆக்களை மட்டும்தானே உள்ள விடப்போயினம்?

