11-22-2003, 03:52 PM
என்னதான் நாம் குழந்தைகனைளப்பற்றி நிறையப் பேசிக்கொண்டாலும்முதலில் அவர்களின் சிந்தனைகளிற்கு இடம்கொடுத்து நாம் அவற்றை உள்வாங்கிக்கொண்டு அதற்கான நல்லது கெட்டதை கூற கடமைப்பட்டுள்ளோம். எமது நல்வழியை ஏற்றுக்கொண்டு எமது கருத்தை ஆமோதிக்கும் பக்குவத்தை இங்குள்ள கல்வி முறை நன்கு கொடுக்கிறது. நல்ல பாதை எது தீயபாதை எது என அவர்களால் நன்கு உணரமுடிகிறது. இதற்குகாரணம் அவர்களின் சிந்தனைகளை முதலில் உள்வாங்கும் தன்மை பெற்றாராகிய எமக்கு இருக்க வேண்டும். அப்போதான் குழந்தைகளால் உண்மை நிலமையை உணரமுடியும்.இந்த நிலமை எல்லாப்பெற்றோரிடமும் இருக்கிறதா என்பது தான் சற்று கடினம்.
இன்றய சினிமாவும் சின்னத்திரைகளும ;வேற்றுமொழி திரைப்படங்களும் மற்றும் காட்டுன்கள் போன்றவற்றை நாம் வயது வேறுபாடின்றி பாக்க விடுகிறோம். பாடசாலைகளில் இன்றய கற்பித்தல் முறை இத்தன்மைகூட அவர்களின் வயதுக்கு முந்தியபேச்சை தந்துவிடுகிறது. கேட்பவர்கள் முகம் சுழிக்கிறோம். பேசாது விட்டால் எமக்கு தெரிந்துவிடவா போகிறது.? குழந்தை வளற்பு கண்காணிப்பு என்பன பெரிய ஒரு விடயம். முழு உலகையும் வீட்டுக்குள் இருந்தே அறிந்து விடுகிற தன்மையை இன்றய தொழில் நுட்பம் தந்துள்ளது. நாம் தான் அவற்றை கண்காணித்து நல்லது கெட்டதை தெளிவுபடுத்த வேண்டியவர்களாக உள்ளோம்:
இன்றய சினிமாவும் சின்னத்திரைகளும ;வேற்றுமொழி திரைப்படங்களும் மற்றும் காட்டுன்கள் போன்றவற்றை நாம் வயது வேறுபாடின்றி பாக்க விடுகிறோம். பாடசாலைகளில் இன்றய கற்பித்தல் முறை இத்தன்மைகூட அவர்களின் வயதுக்கு முந்தியபேச்சை தந்துவிடுகிறது. கேட்பவர்கள் முகம் சுழிக்கிறோம். பேசாது விட்டால் எமக்கு தெரிந்துவிடவா போகிறது.? குழந்தை வளற்பு கண்காணிப்பு என்பன பெரிய ஒரு விடயம். முழு உலகையும் வீட்டுக்குள் இருந்தே அறிந்து விடுகிற தன்மையை இன்றய தொழில் நுட்பம் தந்துள்ளது. நாம் தான் அவற்றை கண்காணித்து நல்லது கெட்டதை தெளிவுபடுத்த வேண்டியவர்களாக உள்ளோம்:
[b]Nalayiny Thamaraichselvan

