10-24-2005, 02:34 PM
//தேங்கிநிற்கும் காம உணர்ச்சிகளை இலக்கியம் சார்பான விவாதம் என்ற பெயரில் தீர்த்துக் கொள்ளும் கபட எண்ணமே இது.//
சரி தூயவன்,
தேங்கிக்கிடக்கிறதுகள அவையள் தீர்க்கப்போகினம்.
தேங்காத ஆக்கள் தீர்க்கத் தேவையில்லைத்தானே?
அதுவும் தனியா ஒரு பக்கம் தொடங்கித் தீர்க்கப்போறதாச் சொல்லிற நேரத்தில அடுத்தவன் அறைக்குள்ள நீர் ஏன் எட்டிப்பாக்கிறீர்?
ஆனா 'எட்டிப்பாக்காமலும் இருக்க ஏலாமக்கிடக்கு' எண்டு பிறகு உம்மை வைது கருத்துக்கள் வருமெல்லே?
சரி தூயவன்,
தேங்கிக்கிடக்கிறதுகள அவையள் தீர்க்கப்போகினம்.
தேங்காத ஆக்கள் தீர்க்கத் தேவையில்லைத்தானே?
அதுவும் தனியா ஒரு பக்கம் தொடங்கித் தீர்க்கப்போறதாச் சொல்லிற நேரத்தில அடுத்தவன் அறைக்குள்ள நீர் ஏன் எட்டிப்பாக்கிறீர்?
ஆனா 'எட்டிப்பாக்காமலும் இருக்க ஏலாமக்கிடக்கு' எண்டு பிறகு உம்மை வைது கருத்துக்கள் வருமெல்லே?

